அபு அஹமத்
இம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏழு பேர் சட்டத்தரணிகளாக (Attorney-at-Law) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
இந்நிகழ்வானது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவான் மற்றும்...
உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமாக சகாரா திகழ்கிறது. இது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பாலைவனம் மிக அதிக அளவு வெப்பம் கொண்டது.
ஆனால் இந்த பாலைவனம் 5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு...
க.கிஷாந்தன்
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியில் ஆணின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் 23.01.2017 அன்று மதியம் மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு அப்பால் மேல் கொத்மலை நீர்தேக்க...
பாடசாலை நூற்றாண்டு விழாக்களுக்கு இனி வரும் காலங்களில் தபால் முத்திரை வெளியிடப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு விசாகா கல்லூரிக்கு நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில்...
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கெலிஓய நிவ்எல்பிட்டிய எனும் பிரதேசத்தில் தக்கியா ஒன்றுக்குப் அருகிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணிக்கருகில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவோடிரவாக பெரும்பான்மை இனத்தவர்கள் புத்தர் சிலையொன்றினைக் கொண்டு வைத்துள்ளமையால்...
நாட்டில் பலம் பகிரப்படுவதை விட இதன் மூலம் ரணில் தலைமையிலான தனி நபரது பலத்தினை பெற்று கொள்வதற்கு முன்னெடுப்புகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயகார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக...
மதுரையில் ஜனவரி 16ஆம் திகதி ஏற்றி வைத்த ஜல்லிக்கட்டு போராட்ட எழுச்சி தீப்பொறி, தமிழகம் முழுவதும் பரவி சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே கடந்த 6 நாட்களாக அமைதியாக மையம்...