அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ.
.
மத்ரசா மாணவர்களுக்கு அல் குர்ஆன் வழங்கல்.
.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மக்கள் தங்கள் குடும்பத்தை ஆன்மீகத்தின் பால் வழிநடாத்த...
வார்த்தை களால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில், நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது. இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே அவர்களது...
இலங்கையில் காணப்படும் முதலீட்டுக்கான வர்த்தக வாய்ப்புக்கள் பற்றி ஆராய்வதற்காக இலங்கை வருமாறு சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில்...
எனக்குத் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எப்போது வழங்கப்படும் என கட்சியினால் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த 16 ஆம் திகதி இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்படும் என கட்சியின் தலைவர்...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தொடங்கி விடிய, விடிய நடைபெற்று...
அரிசியின் விலை சந்தையில் தற்பொழுது குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசி சந்தைக்கு வந்தபின்னர் அரிசியின் விலை மேலும் குறையும் என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல்...
இஸ்ரேலில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை, புனித பூமியான ஜெரூஸலத்துக்கு மாற்ற அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிக்கு, இலங்கை முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும்...
க.கிஷாந்தன்
மலையகத்தில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மலையக மக்களுக்கு மற்றும் கிராமபுர மக்களுக்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைபோல் விவாசாயிகளுக்கும் தேயிலைக்கும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மலையகத்தில் இருக்கும் நீர்தேக்கமான காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை,...
முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் பற்றி என்ன கூறவருகிறீர்கள் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா விடம் கேட்கப் பட்டபோது அவர் கூறியதாவது,
ஆட்சியில் முழு அமைச்சர் மற்றும் அரை...
மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர வை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்சந்தித்து...