- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தேசியப்பட்டியல் விவகாரமானது ஹக்கீமின் ஆளுமையின் இயலாமையை தெளிவாக புடம் போட்டுக்காட்டுகின்ற ஒன்றாகும்!

ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு தேசிய ரீதியாக பெறுகின்ற வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்தளிக்கப்படுவார்கள்.கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸானது...

ஊனமுற்ற படைவீரர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் உத்தரவு !

ஊனமுற்ற படைவீரர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அண்மையில் ஊனமுற்ற படைவீரர்கள் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து...

இரும்பு சத்து போதாது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் !

இரும்பு சத்து குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைந்து ரத்த சோகை உண்டாகிறது. உங்களுக்கு இரும்பு சத்து குறைவு என்பதை எப்படி அறிந்து கொள்ளலாமென தெரியுமா?  ஸ்பூன் போன்று நகம் வளைந்து மேல் நோக்கி...

மூன்று இலட்சம் அகதிகளை அனுமதிக்க கனடா முடிவு!

கனடா அரசாங்கம் அகதிகள் தொடர்பில் புதியதொரு முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் மூன்று இலட்சம் அகதிகளை அனுமதிக்க கனடா முடிவு செய்துள்ளதாக கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் ஜான் மெக்கலம் தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த...

கோஹினூர் வைரத்தை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 105 காரட் மதிப்பு கொண்ட வைரம் தான் தற்போது வரை உலகின் மிகப்பெரிய வைரமாக கருதப்படுகிறது. இதனை கோஹினூர் வைரம் என்று...

திடீரென முசலி மக்கள் மீது மு.கா வுக்கு அக்கறை வந்தது ஏன்??

  மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் பலருக்கு அங்குள்ள பாடுகளில் தங்கியிருந்து மீன்பிடிக்கக் கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்;ளமையை அடுத்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மீனவர்கள் அதனை எதிர்த்தும்,...

முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது தங்களுக்கு சந்தேகத்தினை தோற்றுவிப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர்!

 றிசாத் ஏ காதர்  கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே...

எம் தேசியத் தலைமை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் கரத்தை பலப்படுத்த இளைஞர்களாகிய நாம் ஒன்றுபடுவோமாக!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மேலும் பல இளைஞர், யுவதிகள் மற்றும் அங்கத்தவர்களை இனைத்துக் கொள்ளும் முகமாக எமது தேசியத் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக,  கட்சியின் பிரதித் தலைவரும், சாய்ந்தமருது மற்றும் அம்பாறை...

முதுகெலும்பில்லாத இவர்கள் எமது மண்ணில் உள்ளவற்றை மீண்டும் சூறையாட நினைப்பது எதற்காக?

அக்கரைப்பற்றில் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக துண்டுபிரசுரம் வெளியீடு  எமது மக்கள்மீது தீராத வஞ்சனை கொண்ட ஹகீம்  மீண்டும் அக்கரைப்பற்று  பிராந்திய காரியாலயத்தை பிரிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்.   அக்கரைப்பற்று பிராந்திய  நீர்வழங்கள் வடிகாலமைப்பு  சபையின் எல்லைகளை சுருங்க செய்து பிரிதொரு பிராந்திய...

Latest news

- Advertisement -spot_img