ஐ.நா. சபையின் தற்போதைய பொதுச் செயலாளராக பான்-கி-மூன் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பான் கி மூன் பதவிக் காலம் முடிவடைய இருப்பதால் ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று...
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 371...
கிழக்கின் எழுச்சியின் செயலாளர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருக்கு எழுதிய கடிதம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்க காலத்திலிருந்து இன்றுவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருபவர்களில் நீங்களும் ஒருவர் என்ற அடிப்படையில், கட்சியின் மீது பேரன்பு...
நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த செல்வன் அதீப் அஹமட் முகம்மட் சபீக் 181 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் இரண்டாமிடத்தையும், அம்பாறை மாவட்டத்தில் ஒன்பதாவது...
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்....
மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் வருடம் முதல் அனைத்து அமைச்சர்களும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் மாதாந்தம் மாவட்டங்களுக்கு சென்று கண்காணிக்க வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு...
தன்னை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெறுமதி சேர் வரி சட்டமூலத்தை அமைச்சரவையின் அனுமதியுடன் சரியாக வர்த்தமானியில்...
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தூங்கி எழுந்தவுடம் காபி அல்லது டீயில் தான் விழிப்பார்கள். இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். இது உடலில் நிகழ்த்தும்...
ஏற்றுமதிப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமையால் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில், கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர்...
மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் கைப்பற்றப்பட்ட உடற் பாகங்களை மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ளது.
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பிலான வழக்கு இன்று...