- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சுபஹு தொழும் ஹக்கீம் மகாநாயக்க தேரர்களை வணங்குவது எந்த இஸ்லாத்தில் உள்ளது?

அமைச்சர் றிஷாத் எது செய்தாலும் அதனை விமர்சித்தல்,அமைச்சர் றிஷாத் ஊழல் வாதியென பிரச்சாரம் செய்தல் ஆகிய பணிகளை செய்வோருக்கு அண்மைக்காலமாக மு.காவின் தலைவரிடமிருந்து கொள்ளை இலாபங்கள் கிடைப்பதாக அறிய முடிகிறது.அண்மையில் அமைச்சர் ஹக்கீம்...

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு- துமிந்த சில்வா உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு !

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.  துமின்த சில்வாவின் சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு மனு கொழும்பு மேல்...

குறைந்த ஆக்சிஜன் மட்டுமே கிடைப்பதால் அதிகநாள் உயிர்வாழும் திபெத்திய மக்கள்..?

சீனாவில் மற்ற பகுதிகளை விட திபெத்தில் வசிக்கும் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்கிறார்கள். அங்கு 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 100 வயதுக்கு மேலும் ஏராளமானோர் வாழ்கிறார்கள். ஆனால் சீனாவில் மற்ற...

மைத்திரி ஜனாதிபதியாக வருவதை விரும்பாத ஹக்கீம் ஐயா !

கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மக்கள் பல பிரச்சினைககளுக்கு முகம் கொடுத்து வந்தனர் அதில் சிறுபான்மை மக்களாகிய தமிழர்கள் பயங்கரவாதம் என்ற போர்வையிலும் முஸ்லிம்கள் சமய கலாச்சாரம் பொருளாதாரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மஹிந்தயின்...

அகதி என்ற வார்த்தை எளிதாக இருந்தாலும் அனுபவிக்கும் போது தான் அதன் கஸ்டம் புரியும்: றிசாட்

  சுஐப்.எம்.காசிம். அகதி என்ற வார்த்தை எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிதாக இருந்தாலும் அதனை அனுபவிக்கும் போது தான் உண்மையான கஷ்டம் விளங்கும். அகதி என்ற பட்டத்தை தாங்கிக் கொண்டு காலம் கடத்துவது எவ்வளவு கஷ்டமானது என்பதை...

உலகில் தலைசிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவது தனது எதிர்பார்ப்பு: ஜனாதிபதி

தேசிய சிந்தனையை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் உலகில் தலைசிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவது தனது எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்...

உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி: விஜயகாந்த் முடிவு?

கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தே.மு.தி.க. தோல்வியை தழுவியது. மேலும் தேர்தலில் தே.மு.தி.க.வின் ஓட்டு வங்கியும் கணிசமாக குறைந்தது. தே.மு.தி.க. சரிவை சந்தித்ததால்...

கல்முனையில் கரையோர சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுப்பு!

அஸ்லம் எஸ்.மௌலானா சர்வதேச கரையோர சுத்தம் பேணல் தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கரையோர பாதுகாப்பு, முகாமைத்துவ திணைக்களத்தின் அனுசரணையுடன்...

கிழக்கின் எழுச்சி- அலி பாரூக் அவர்களின் விமர்சனத்திற்கு அஸ்ஸுஹூர் அவர்களினால் வெளியிடப்படும் மறுப்பறிக்கை!

கடந்த 20.09.2016 நவமணி பத்திரிகையில் சட்டத்தரணி அலி பாரூக் அவர்கள் கிழக்கின் எழுச்சியின் முஸ்லிம் சுய நிர்ணய பிரகடனம் சம்பந்தமாக தனது விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார். அவர் இது பற்றிய பூரண விளக்கங்கள் இன்றியும்...

Latest news

- Advertisement -spot_img