- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புகையிரத பாதையையும், பிரதான வீதியையும் மறித்து ஒப்பாரியுடன் தொழிலாளர்கள் பாரிய போராட்டம்!

க.கிஷாந்தன்   தங்களுக்கான சம்பள உயர்வை உடன் வழங்குமாறு வலியுறுத்தியும், கடந்த ஒன்றரை வருடமாக இழுபறி நிலையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் படியும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் அட்டன் – நுவரெலியா பிரதான வீதியை...

யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு முசலி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

சுஐப் எம்.காசிம்   பிரதேசசெயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளையும், தீர்மானங்களையும் அடுத்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் வகையில், திணைக்கள அதிகாரிகளும், நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று இணைத்தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான...

இந்தியா மீது அணுகுண்டு தாக்கி அழிக்கவும் தயாராக இருக்கிறோம் : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.  எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ...

ஆளுமையுள்ள அரசியல்வாதியாய் ரிஷாட் இருப்பதாலேயே சிலர் கல்லெறிகின்றனர்.- செல்லத்தம்பு

சுஐப் எம் காசிம்  வட மாகாண அரசியல்வாதிகள் அத்தனை பேரிலும் ஆளுமையுள்ள அரசியல் தலைவராகவும் மக்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுப்பவராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலேயே அவர் மீது சிலர் கல்லெறிகின்றார்கள் என்று...

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத்திணைக்களங்களுக்கான நிரூவாக கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு !

  அஷ்ரப் ஏ சமத்  பத்தரமுல்லையில் உள்ள ” சவ்சுருபாய“ எனும் 20 மாடிகளைக் கொண்ட  குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும்  ஆட்பதிவுத்திணைக்களத்ங்களுக்கான நிறுவாக கட்டிடம் இன்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவா்களினால் திறந்து...

ஏரிகிற வீட்டில் பிடிங்கியது இலாபமென அலைகிறது திகாம்பரம் அணி: கணபதி கனகராஜ்

க.கிஷாந்தன் தோட்ட தொழிலாளருக்கு சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையகம் முழுவதும் தோட்டத் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர். பெருந்தோட்ட கம்பனிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல முறை நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியும் பெருந்தோட்ட கம்பனிகாரர்கள்...

சமுதாயத்துக்காக துனிந்து குரல் கொடுக்கும் ஹசன் அலி போன்றோரை பாராளுமன்றம் அனுப்ப முஸ்லிம் சமுதாயம் முன் வர வேண்டும்!

  கடந்த கால அரசியல் வரலாற்றில் அரசியல் செய்தவர்கள் ஆட்சியாளரின் கரத்தை பலப்படுத்திக் கொண்டு அரசியல் செய்தார்கள் இதனால் மக்களின் பிரச்சினை தீர வில்லை இதை எடுத்து கூற யாரும் இல்லை என்ற நிலையில்...

வட, கிழக்கு இணைப்பு -சுமந்திரனின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் பதிலடி!

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆதரவு வழங்கி, ஏற்றுக் கொண்டிருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்தானது உண்மைக்குப்...

தலைவர் அவர்களே! தயவு செய்து முஸ்லிம்களுக்கு கழுத்தறுப்பு செய்து விடாதீர்கள்..!

மு.கா.தலைவர் அவர்களுக்கு கிழக்குவாழ் முஸ்லிம்கள் சார்பாக ஒரு திறந்த மடல். தலைவர் அவர்களே நாம் முஸ்லிம்கள். மறுமை வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்கள். எமக்கு உலகில் வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்புக்கள் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவோம். நீங்கள்...

அரசியல் இருப்புக்காக இனவாதம் கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம்:றிசாத்

சுஐப் எம்.காசிம்     அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர்காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.   மக்கள் காங்கிரஸ் தலைவர்,...

Latest news

- Advertisement -spot_img