- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு!

பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த இரண்டு பெரிய தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள பிரான்சில், ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால்...

யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தை!

கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இன்று முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்...

துருக்கி அரசின் நிதியுதவியில் தெனியாய பிரதேசத்தில் மருத்துவமனை!

தெனியாய பிரதேச மக்களின் நலன் கருதி துருக்கி அரசின் நிதியுதவியில் மருத்துவமனையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவமனை நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் துருக்கி நாட்டின் தூதுவர் துன்கா...

இலங்கையின் நிலைபேரான இலக்கை அடைய உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்:ஐ.நா உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் றிசாத் உரை..

  சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று, சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென தாம் நம்புவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடு நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கல்விச்செயற்பாடுகள் மீளவும் நாளை புதன் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் தெரிவித்துள்ளார்.    யாழ்...

கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல...

குழம்பும் குட்டைகள் – (தூக்குக் கயிறுகளை விடவும், சில கேள்விகள் – ஆபத்தானவை)

முகம்மது தம்பி மரைக்கார்  குட்டைகளைக் கிளறும் வரை, அதன் நாற்றம் வெளியே வருவதில்லை. நாற்றத்துக்குப் பயந்தவர்கள் குட்டைகளைக் கிளறுவதில்லை. நாற்றமெடுக்கும் என்று தெரியாமலேயே, குட்டைகளை சிலர் கிளறி விடுகின்றனர். நாற்றமெடுக்க வேண்டும் என்பதற்காகவும் சிலர்...

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதியில்…!

இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம் முறை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,959 பரீட்சை நிலையங்களில்...

ஆஸ்திரேலிய பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றார்!

ஆஸ்திரேலியா நாட்டில் 1987-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2-ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை என்னும் கீழ்சபையின் 150 இடங்களுக்கும், செனட் சபை என்றழைக்கப்படுகிற மேல்-சபையின் 76...

எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது : லக்ஷ்மன் கிரியெல்ல

எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது எனவும், யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் சட்டத்தை பிழையின்றி செயற்படுத்தவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  யாழ் பல்கலைக்கழக மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்க நேற்று அமைச்சர்...

Latest news

- Advertisement -spot_img