- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹக்கிமே விலகுங்கள்…. கிழக்கு படையெடுக்கும்….கொடுங்கோலனுக்கு இனி கிலி பிடிக்கும்

ஹக்கீமின் தொன்டைக்குழி வரை வந்துவிட்ட தொண்டு, 1. கிழக்கின் எழுச்சி 2. ஹசனலியின் விடாப்பிடி 3. பஷீர் சேகுதாவுத்தின் இறுதிப் பிரகடனம் 4. (Facebook)முகநூல் முஸ்லிம் இளைஞர்களின் வெடியை விட வேகமாக வரும் புரட்சிக் கோஷம் 5. களுத்துறை பேருவளை...

பாருங்கள் எம் மரத்தின் அவல நிலையை

  பாருங்கள் எம் மரத்தின் அவல நிலையை பூத்து,காய்த்து,பழுத்துச் சொரிந்த எங்கள் மரத்தின் கனிகளை பதினாறு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் புசித்தோம்..... துரதிஷ்டவசமாக மரத்தின் காவலன் மரித்து விட்டான்... இதன் பிற்பாடு இந்த மரத்தை நோக்கி காழான்,கண்கொத்தி, கக்குளுப்பே, போன்றவைகள்...

பிள்ளையானை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

  முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை அடுத்த மாதம் 7ம் திகதி வரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா...

தமது நற்பெயருக்கு களங்கம் , 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரியுள்ள மஹிந்தானந்த

தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியமையால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே நட்டஈட்டை கோரியுள்ளார். பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே...

அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நோர்வே பிரதமர் ஒஸ்லோவில் சந்திப்பு

நோர்வே ஒஸ்லோவில் உள்ள ஒபெர ஹவுஸில் மரண தண்டனைக்கு எதிராக இடம்பெற்ற 6வது உலக காங்கிரஸ் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று கலந்து கொண்டார் என தகவல்கள்தெரிவிக்கின்றன.  இந்த நிகழ்வில் நோர்வே...

புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரி 90% அதிகரிக்கப்படும் – அமைச்சர் ராஜித

புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதன்படி புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரி 90% அதிகரிக்கப்படும்...

”தாண்டிக்குளம்” பொருளாதார மத்திய நிலைய இழுபறிக்கு யார் காரணம்? 

”வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணமென” வடக்கு முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் கூறியதாக பத்திரிகைகளில் இன்று செய்தி ஒன்றைப் படித்தோம். இந்தச் செய்தியைப்...

Latest news

- Advertisement -spot_img