- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீச திறமையானவர்கள் கிடைத்திருப்பதால் நிம்மதியடைந்துள்ளேன்: டோனி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 15-ந்தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது. முன்னதாக இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுடன் நாளை (வியாழக்கிழமை) பயிற்சி ஆட்டத்தில்...

உங்கள் அணு ஆயுத கொள்கைகளுக்கு ஆதரவளிக்க முடியாது : வடகொரியாவுக்கு சீனா எச்சரிக்கை

தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் எச்சரிக்கையையும் மீறி அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 4–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதேபோல் கடந்த...

நேபாள காங்கிரஸ் தலைவர் தேர்தல்: முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தியுபா வெற்றி!

நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் அந்தக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு,...

இலங்கை தேசிய அணியில் உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் :தயாசிறி ஜயசேகர

    கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர்கள் மற்றும் போட வேண்டிய ஓவர்களின் எண்ணிக்கை தொடர்பில் குறிப்பிட்டு, தனக்கு மெசேஜ் வருவதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  அரவிந்த டி சில்வா தலைமையிலான புதிய...

நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்துடன் ஒன்றிணைய அழைப்பு விடுக்கின்றேன் : பிரதமர் விசேட உரை !

நாட்டில் மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழக்கூடிய விதமான பொருளாதார சூழல் உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.  இன்று (08) பிற்பகல் பாராளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்திய பிரதமர் இவ்வாறு கூறினார்.  அங்கு தொடர்ந்து...

புத்தளத்திற்கு MP பதவி வழங்கியதன் மூலம் ரிஷாட் சொன்னதை செய்து காட்டினார் : நவவி !

  எம் என் எம் பர்விஸ்    பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் தனது கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காவிட்டால் கூட அந்தப் பிரதேசத்திற்கு தேசியப்பட்டியலில் எம் பி பதவியொன்றை பெற்றுத்தருவேன் என்று அகில இலங்கை மக்கள்...

தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் சகோதர இனமாகிய முஸ்லிங்களை எதிர்க்க வில்லை !

தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் சகோதர இனமாகிய முஸ்லிங்களை எதிர்க்கவில்லை. வட, கிழக்கில் தமிழ் மொழி பேசுகின்ற இரு இனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் எமது தீர்வுத்திட்டம் அமையும் அதில் மாற்றுக் கருத்துக்கு...

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை விமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டாம் : அரவிந்த !

 உலகக் கிண்ண போட்டிகளுக்கான நாட்கள் நெருங்கி வருகின்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை விமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டாம் என இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை...

பழக்க தோஷ புத்திசாலிகளை மடயனுகள் ஆக்குவது மிகக் கஷ்டம்தான் : மொஹிடீன் பாவா !

  அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசை இப்போதும் சரி இனி வரும் எதிர் காலத்திலும் சரி எவராலும் அசைக்க முடியாது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறியுள்ளார். மேலும் அவர்...

எமது வீரர்கள் உலக கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எனது அவா : ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்    இந்தியாவில் இடம்பெறும் 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் அணியை ஆசிர்வதிக்கும் முகமாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நாடு பூராகவும் சென்று ரசிகர்களின் கையொப்பம் பெற்ற துடுப்பு மட்டையை...

Latest news

- Advertisement -spot_img