- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்தவினால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 1134 லட்சம் ரூபா நஷ்டம் !

     முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட விமான பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் இன்றும் நிலுவைாயக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையில்...

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டாம் !

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்த யோசனை எதிர்வரும் செவ்வாய் கிழமை விவாதத்திற்கு எடுக்கப்படவிருப்பதால், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து...

மாணவ சமூகத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது : ரிசாத் !

இர்ஷாத் றஹ்மத்துல்லா    புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் தேவைப்பபாடுகள் தொடர்பில் எனது கவனத்தை செலத்துவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,,கைத்தொழில் வணிகத் துறை  அமைச்சருமான றிசாத் பதியுதீன் புத்தளம் விஞ்ஞானக் கல்லுாரி...

ஐக்கிய இராச்சியம் மில்ட்டன்கீன்ஸ் நகரில் வாழும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவு நனவாகியது !

  மீரா அலிரஜாய்,எம். ஜுனைட்    ஐக்கிய இராச்சியத்தில்  வாழும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் ஆரம்ப கட்டிட பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் திறப்பு விழா இன்று...

வட கிழக்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும் : சேகு இஸ்ஸதீன் !

    வ/கி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை வழிநடாத்திச் செல்ல வÆகிழக்கின் மாகாண சபைகளின் முஸ்லிம் உறுப்பினர்களினதும், வ/கிழக்கின் உள்ளூராட்சி மன்றங்களின் முஸ்லிம் உறுப்பினர்களினதும் ஒன்றிணைந்த ஒன்றியமும் உருவாக்கப்பட்டு வ/கிழக்கை மொத்தமாக பாராளுமன்றம், மாகாண...

காத்தான்குடி பிரதேசத்தில் உணவு விஷமானதால் சுமார் 20 பேர் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் !

பழுலுல்லாஹ் பர்ஹான்    மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் உணவு விஷமானதால் சுமார் 20 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் இன்று 20 சனிக்கிழமை காலை 11.00 மணி தொடக்கம் தற்போது...

எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிரேரனைகள் முன்வைக்கப்படவுள்ளன !

சலீம் றமீஸ்   எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிரேரனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. • கிழக்கு மாகாண...

அரசியல்வாதிகள் தலையிடுவதனால் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பல பாடசாலைகளின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது !

மனித சமுதாயத்தில் தோன்றி மறைந்த எல்லோரும் மக்களால் நினைவு கூறப்படுவதில்லை. ஆனால் நமது பிள்ளைகளின் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தியாக உணர்வோடும், அர்ப்பணிப்போடும் செயல்பட்டுவரும் கல்வியாளர்களை இந்த உலகம் சதாவும் நினைவு கூறிக்கொண்டே...

David Cameron says EU deal will give Britain special status in EU !

https://www.youtube.com/watch?v=K4_AHG6qZBw

ஜனாதிபதியின் அதிரடி – பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அதிகாரங்கள் அதிகரிப்பு !

பிரபல அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் என பத்திற்கும் மேற்பட்டோர் அடுத்த சில வாரங்களில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்...

Latest news

- Advertisement -spot_img