- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எங்கள் ராணுவம் சிரியா எல்லைக்குள் நுழையவில்லை : துருக்கி அரசு !

  வடக்கு சிரியாவில் குர்துஸ் படையினர் மீது துருக்கியின் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. துருக்கியின் நடவடிக்கையானது இறையாண்மையை மீறும் செயலாகும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் துருக்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்...

தேசப்பற்று குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை : அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பதிலடி !

  பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடைபிடித்தனர். அப்போது இந்தியாவை எதிர்த்தும் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர் சங்க...

அனைத்து தலைவர்களும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் !

   நலனை முன்னிட்டு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் சந்திரிகாவின் கணவர்- பிரபல அரசியல் தலைவரும், சிங்கள நடிகமான விஜயகுமாரதுங்கவின் 28வது...

ஊடகவியலாளர்கள் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளை விட என்னை சுற்றி வரத் தொடங்கிவிட்டார்கள் !

  நல்லாட்சி அரசாங்கம் ஊடகவியலாளர்களை முற்றாக மறந்து செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை களுத்துறையில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். அவரது வருகை...

லண்டன் ஹீத்ரோ : வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் !

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000...

கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது !

பி.எம்.எம்.ஏ.காதர் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடையமாக தமிழர் பேரவை பேசிக்கொண்டிருக்கிறது.கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் கிழக்கு மாகாண மக்களின் அங்கீகாரமின்றி வடக்குக் கிழக்கு இணைக்கக் கூடாது என்பதை புதிய அரசியலமைப்புத்...

இலங்கை வீரர்களை உச்சாகப்படுத்தும் பணியில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மும்முரம் !

ஹாசிப் யாஸீன்   இந்தியா குவாத்தியில் இடம்பெறும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்குபற்றும் இலங்கை வீரர்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, பணிப்பாளர் நாயகம் ரொஷான்...

நூல் அறிமுகமும் , சிறப்புச் சொற்பொழிவும் !

ஏ.எஸ்.எம்.ஜாவித் தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையம் கரம் கொடுப்போம் கலை வளர்ப்போம் எனும் கலை இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், சிறப்புச் சொற்பொழிவு மற்றும் கலை இலக்கிய ஊடகவியலாளர்கள் கௌரவம் ஆகிய மூன்று நிகழ்வுகளையும்...

இரும்பு சத்து மாத்திரை டி.என்.ஏ.வை பாதிக்கும்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!

  உடல் நலத்துக்கு இரும்பு சத்து மிக அவசியமாகும். உடலில் ஆக்சிஜனை எடுத்து செல்வதில் இதன் பங்கு மிகவும் அவசியமாகும். எனவே இதை உலகில் லட்சக்கணக்கானவர்கள் உட்கொள்கின்றனர். அதே நேரத்தில் அவற்றை அளவுக்கு அதிகமாக...

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட இஸ்ரேல் முன்னாள் பிரதமர் சிறையில்…!

இஸ்ரேல் நாட்டில் 2006-2009 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் எகுட் ஒல்மர்ட் (வயது 70). இவர் 1988-1992, 2003-2006 காலகட்டத்தில் காபினட் மந்திரியாகவும் இருந்துள்ளார். 1993-2003 இடையே ஜெருசலேம் நகர மேயர் பதவியும்...

Latest news

- Advertisement -spot_img