அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தவறு. அரசியல் கைதிகளை வழக்கு விசாரணையின் பின்னரே விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன்...
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
இரண்டு சமூகங்களையும் பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்த பயங்கரவாத சூழல் மாறி இன்று நல்லதோர் புரிந்துணர்வினூடாக இரு சமூகங்களும் ஒன்றினைந்து புதியதோர் கலாச்சாரத்தினை தோற்று வித்திருக்கின்றார்கள் என்று அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின்...
கைத்தொழில், வர்த்தக அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி மூலோபாய அமைச்சும் இணைந்து நடாத்திய, காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அலங்காரக் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வு இன்று (07) பண்டாரநாயக்க ஞாபகார்த்த...
கிழக்கு மகாண கராத்தே சங்கத்தலைவர் சாய்ந்தமருது இக்பால் தனக்கு கிடைத்த தலைவர் பதவி தனது திறமைக்கு வழங்கப்பட்டதெனவும் தான் இந்த துறையில் நீண்ட காலமாக ஜாம்பனாக இருப்பதால் அதற்கு கராத்தே சமூகத்தினர் வழங்கிய...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் கைது இன்னமும் பல வட்டாரங்களில் அதிர்வுகளை உண்டாக்கிவருகின்றது.கடந்த புதன்கிழைம இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்டது.யோசிதவை கைதுசெய்த நிதிக்குற்றங்கள் தொடர்பான...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகக்சவை நெருக்கடிக்குள் சிக்கவைக்கவே எமில்காந்தன் அழைக்கப்படவுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகை பணத்தை மகிந்த ராஜபக்ச வழங்கியது தொடர்பில்...
இலங்கையை நேற்று சென்று அடைந்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை யாழ்.குடாநாட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காலை 9.30...
எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள். 25 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த அரை நிரந்தர வீட்டில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எமக்கு துறைமுகம் வேண்டாம். விமான நிலையம் வேண்டாம். எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (07) குருநாகல், யாபஹுவ பிரதேச விகாரையொன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
தனது இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஸ கைது செய்யப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலும் கொழும்பை விட்டு...
ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்றின் மூலம் மறைந்த தலைவரின் மரணத்துக்கான பின்னணியை கண்டறிய நாம் அனைவரும் முகா தலைவருக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.
=====•========•========•========
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இறையடி...