- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை !

ஜனாதிபதி முன்னிலையில் ரிசாத் பதியுதீன் விடுத்த சவால் அமைச்சரின் ஊடகப்பிரிவு வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை. அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு இந்த உயர் சபையில் சவால்...

BCAS Campus ஏற்பாடு செய்து நடாத்திய உயர்கல்வி கண்காட்சி : BCAS Expo -2015 !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்    இலங்கையின் சிறப்பு மிக்க தனியார் உயர் கல்வி நிறுவனமான BCAS Campus தொழில் நுட்ப மற்றும் உயர் கல்விக் கண்காட்சி ஒன்றினை BCAS Expo -2015 என்ற மகுடத்தில் ஏற்பாடு...

சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை : 32 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவிப்பு !

 ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. பி-1 மற்றும் எப்-15ஜி ரக போர் விமானங்கள் தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டுகளையும், ஏவுகணைகளையும்...

பொலித்தீன் பாவனையை குறைப்பது தொடர்பில் வர்த்தமானி !

பொலித்தீன் பாவனையை குறைப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  பொலித்தீன் பாவனை தொடர்பில் இதற்கு முன்னரும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்  எனவே...

மட்டக்களப்பு- பொத்துவில் வரையான புகையிரத சேவை ,வெறும் அறிக்கையாக இருக்கக் கூடாது !

எஸ்.அஷ்ரப்கான் மட்டக்களப்பு பொத்துவில் வரையான புகையிரதப் பாதை அமைப்பதற்கான  அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையின்அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். இது அரசியல்வாதிகளின் வழமை போன்ற வெறும் அறிக்கையாக இருக்கக் கூடாது எனவும் மக்களுக்காக இச்சேவை உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார்...

முடிவுருத்தப்படாத வேலைகள் யாவும் இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் முடியவேண்டும் : DS ஐ.எம்.ஹனீபா !

அபு அலா  அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுருத்தப்படவேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் : ஜம்இய்யத்துல் உலமா !

 ஹிஜ்ரி 1437-02-23 2015-12-06 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனின் தீன் பணியில் இஹ்லாசுடன் செயற்படும் பாக்கியத்தை தந்தருள்வானாக. ஆமீன் சமூக மேம்பாட்டிற்காக அகில இலங்கை...

பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கு முன் அனைத்து மாணவர்களுக்கும் இரத்தப் பரிசோதனை !

பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கு முன் அனைத்து மாணவர்களையும் இரத்தப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  இன்று பாராளுமன்றத்தில் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித்த, எச்.ஐ.வி...

வெனிசுலா தேர்தல் : 16 வருடங்களின் பின் எதிர்க்கட்சி வெற்றிபெறுவது இதுவே முதல்முறை !

வெனிசுலா நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான ஆளும்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.  வெனிசுலா நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்....

முதல் முறையாக புளூட்டோ கிரகத்தின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்ட நாசா !

 நாசாவின் இந்த ஆண்டுக்கான விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ளது புளூட்டோ கிரகம், சில மாதங்களுக்கு முன் புளூட்டோவில் தெரியும் இதய வடிவம் குறித்தும், அங்குள்ள நிலவுகள் குறித்தும் ஆச்சர்ய தகவல்களை வெளியிட்ட...

Latest news

- Advertisement -spot_img