அஸ்ரப் ஏ சமத்
அண்மையில் அமைச்சரவையில் ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தல விமான நிலையத்தை உள்ள கட்டிடத்தினை ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு பாவிப்பதற்கு ஒரு அமைச்சர் அமைச்சரவை பத்திரம் தயாரித்திருந்தார். ஆனால் அதனை...
அஸ்ரப் ஏ சமத்
ஜ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் தெஹிவளை சந்தியில் முன்னாள் அமைச்சா் சுனித்திரா ரணிசிங்க, ரத்மலானை ஜ.தே.கட்சி வேட்பாளா் ஊடகவியலாளா் உபுல் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது
இங்கு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்
தற்பொழுது...
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசம் கடந்த ஒருதசாப்தகாலமாக இழந்து நிக்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கோடு இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாது நல்ல பன்புள்ள...
அபூ அதீப்
முன்னால் போக்குவரத்து அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளரும் , மனித உரிமைகள் அமைப்பின் இணைப்பாளரும் , பிரபல கல்விமானும் ஆகிய இல்ஹாம் மரிக்கார் அவர்கள் 03.08.2015 அம் திகதி அப்பதவியை இராஜினாமா...
இலங்கையின் பண வீக்கம் கடந்த மாத இறுதியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு நுகர்வோர் சுட்டெண்ணிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்தரசிங்க கூறியுள்ளார்,
கடந்த சில...
செலிங்கோ தலைவர் லலித் கொத்தலாவலவின் கோல்டன் கீ வைப்புகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சகல வழக்குகளையும் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு, இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளது.
பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில், அரசியலமைப்பின் ஒற்றையாட்சி தன்மை விட்டுக்கொடுக்கப்படுமென கூறிய, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த...
செம்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வில்பத்து சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான காட்டழிப்பு மற்றும்...