ரிஷாட் பதியுதீனுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் நோட்டீஸ் !

Minister_Rishad_3_0

 செம்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 வில்பத்து சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான காட்டழிப்பு மற்றும் சட்டவிரோதமான மீள் குடியேற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவை விசாரணைக்கு உட்படுத்திய போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.