நிறைவுக்கு வந்தது கோல்டன் கீ விவகாரம் !

 84246_dsc0378

செலிங்கோ தலைவர் லலித் கொத்தலாவலவின் கோல்டன் கீ வைப்புகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சகல வழக்குகளையும் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு, இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளது.