- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அபிவிருத்திக்கு அடிமையாகாமல் முஸ்லிம்கள் பேரம்பேசும் சக்தியினை பலப்படுத்த வேண்டும்!

முகம்மத் இக்பால்    பேரினவாத அரசுகளின் சலுகை அபிவிருத்தியில்  தமிழர்கள் உரிமைகளை இழந்தனர். அபிவிருத்திக்கு அடிமையாகாமல் முஸ்லிம்கள் பேரம்பேசும் சக்தியினை பலப்படுத்த வேண்டும். எமது நாட்டில் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் எப்போதும் இன் நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகளான முற்போக்கு அரசியல் சக்திகளை இல்லாதொழித்து, சிறுபான்மை மக்களின்...

அதாஉல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் உள்ளும் புறமும் ஓர் அலசல் !

  v];.vk;.jy;`h CUf;nfhU yPlh; MSf;nfhU nfhs;if xt;nthUtDf;F xt;nthU fl;rp mtd; mtDf;F xU lrpd; gl;bzpg; gl;lhsk; vDk;   vk;.Mh;.uhjhtpd; gpugy;akhd uj;jf;fz;zPh; jpiug;glj;jpd; ciuahlNyhL ,e;j myriy njhlq;fKbAkd epizf;fpNwd;. Njh;jy;...

மருதமுனை மண்ணுக்கு நகரசபையை வழங்கவிருந்தேன் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்

-எம்.வை.அமீர்- மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக தேசிய காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து அம்பாறை மாவட்டத்தின் கட்டமைப்பில் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் பிரதேசங்களுக்கான பிரதிநிதித்துவங்களையும் வழங்கி...

அ.இ.ம.காங்கிரசின் ஊர்வலமும்,கூட்டமும் !

wpah]; Mjk; mfpy ,yq;if kf;fs; fhq;fpurp]; fl;rpapy; jpfhkLy;y khtl;lj;jpy; kapy; rpd;dj;jpy; 2k; ,yf;fj;jpy; Nghl;bapLk; Ntl;ghsH rkPH `h; BBA mtHfspdhy; ml;lhisr;Nrid Ky;iyj;jPtpy; Vw;ghL nra;ag;gl;bUe;j gpur;rhuf;$l;lj;jpYk; fye;Jnfhz;lhH. Gfy;Nghrdj;Jld;...

கடந்த மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட சதித்திட்டத்தினை அம்பலப்படுத்துவேன்., உயர்பீட உறுப்பினர் ஹுசைன்

 அஹமட் இர்ஸாட்   கடந்த மாகாண சபைத் தேர்தலில் கல்குடாவில் திட்டமிட்டு சடத்தரணி றாசிக், ஜவாஹிர் சாலிஹ், இஸ்மாயில் ஹாஜியார் ஆகிய மூன்று வேட்பாளர்களை களமிறக்கி ஏறாவூரில் களமிறக்கிய ஹாபிஸ் நசீர் அஹமட்டினை வெற்றியடையச் செய்வதற்காக...

வன்னி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி முயற்சிகள் அம்பலம் !

முகம்மட் அசாம் - முசலி வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் முகா வேட்பாளர்கள் 09 பேரினதும் 90 பேர்களை சிலாபத்துறையில் ஒன்று கூட்டிவிட்டு – ரிசாதின் கோட்டை சரிந்தது என்று காட்ட முயல்வது நகைப்பபுக்குரிய...

இந்தியா – வங்காளதேசம் எல்லைப் பிரச்சனை: நாளை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை !

  இந்தியா - வங்காள தேசம் இடையிலான மாற்றியமைக்கப்பட்ட புதிய எல்லை தொடர்பாக இருநாட்டின் எல்லையோர பாதுகாப்பு அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  இந்தியா-வங்காளதேசம் இடையேயான  வரலாற்று சிறப்பு மிக்க எல்லை பிரிக்கும் ஒப்பந்தம், கடந்த...

முஸ்லிம் காங்கிரஸ் எனும் நிறுவனத்தை பாதுகாக்கின்ற பொறுப்பை பெண்களே பொறுப்பெடுக்க வேண்டும் : ஹரீஸ் !

-எம்.வை.அமீர்- கையேந்தி நோன்பு பிடித்து எங்களது தாய் மாராலும் எங்களாலும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் நமது  நிறுவனத்தை சிதைப்பதற்காக வெளியாரின் உந்துசக்தியுடன் பலர் இன்று களத்தில் குதித்துள்ளதாகவும் நமது எதிர்கால சந்ததிக்காக எங்களால் உருவாக்கப்பட்ட...

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 322 பேர் கைது !

  பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 112 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 283 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

அமீர் அலியின் ஆதரவாளர்களால் ஸ்ரீ,மு.கா உறுப்பினர் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதி !

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஆப்தீன் என்பவரை அமீர் அலியின் கூட்டத்தினர் தாக்கியதால் அவர் மட்டக்களப்பு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரை கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று வைத்தியசாலைக்குச்சென்று நேரில் பார்வையிட்டார்.

Latest news

- Advertisement -spot_img