அபு அலா
அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியலை இம்முறை அ்டாளைச்சேனைக்கு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை மாலை (18) நிந்தவூரில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள்...
ஜமால்டீன் ஹுசைன்
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இங்கிலாந்தின் Hemel Hempstead இல் வாழும் இலங்கைச் சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது .
இதில் சிறுவர்களுக்கான பலூன் ஊதுதல் ,யானைக்கு கண் வைத்தல் ,...
ஓட்டமாவடி அஹமட் இர்சாட்
வீடியோ, கைகலப்பும் அமளிதுமளியும்
ஏராவூரில் நேற்று 17.07.2015 வெள்ளிகிழமை இப்தார் நிகழ்சியோடு முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரசின்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கன்னித் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் ஜயஸ்ரீ மஹா போதிக்கு சென்று...
சுலைமான் றாபி
நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (29.07.2014) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் காலை 6.35 மணியளவில் நடைபெற்றது.பெருநாள் தொழுகையினைத் தொடர்ந்து...
-எம்.வை.அமீர் -
கடந்த மாதம் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான புனித நோன்பு எனும் கடமையை நிறைவேற்றிய முஸ்லிம்கள் இன்று 2015-07-18ல் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றார்கள்.
புனித நோன்புப் பெருநாள் தொழுகைகள் நாட்டின்...