நிந்தவூரில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை !

20150718_065507_Fotor

சுலைமான் றாபி

நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (29.07.2014) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில்  காலை 6.35 மணியளவில் நடைபெற்றது.பெருநாள் தொழுகையினைத் தொடர்ந்து மௌலவி எம். றியாஸ்  அவர்களினால் “ஹறாம், ஹலால் பற்றிய விளக்கங்களும் துஆவின் மூலம் இறைவனிடத்தில் அதிக நெருக்கங்களை ஏற்படுத்த வேண்டும்” எனும் தலைப்பின் கீழ் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.

இந்த பெருநாள் தொழுகையில் பெருந்திரளான ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்துகொண்டனர்.

20150718_065328_Fotor 20150718_064430_Fotor 20150718_065800_Fotor