சாய்ந்தமருதில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை !

2_Fotor

-எம்.வை.அமீர் –

கடந்த மாதம் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான புனித நோன்பு எனும் கடமையை நிறைவேற்றிய முஸ்லிம்கள் இன்று 2015-07-18ல் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றார்கள்.

புனித நோன்புப் பெருநாள் தொழுகைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இவ்வேளையில் சாய்ந்தமருதில் நபிவழித் தொழுகை ஜாமியுல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடற்கரை திடலில் இடம்பெற்றது.

 ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் பண்கொகொண்ட இத்தொழுகையை மௌலவி ஏ.காலிலுள் ரகுமான் ஸலபி (அபூ ஹனான்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. பெருநாள் மகிழ்ச்சயை மக்கள் முஸாபாஹ் செய்து வெளிக்காடியத்தை காணக்கூடியதாக இருந்தது.

1_Fotor 3_Fotor b_Fotor