இரண்டு பில்லியன் வருடங்களில் பூமி மீண்டும் தண்ணீர் மயமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது எனவும் கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட குழுத்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மஹியங்கனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துகொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நிமால் சிறிபால டி சில்வா, தாம் தான் எதிர்க்கட்சித்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில்...
ஷபீக் ஹுஸைன்
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் மா பெரும் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் செவ்வாய்கிழமை (14) மாலை கண்டி மாநகரில் நடைபெற்றது.
எம்.வை.அமீர்
எதிர்வரும் பொதுத்தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நியமிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வெற்றியடைய வைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 2015-07-14 ல் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் மீண்டும் இலங்கையில் கிறீஸ் மனிதனையும், பொதுபலசேனாவின் அட்டகாசத்தையும், தோற்றுவிக்கும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்...
அஹமட் இர்ஸாட்
அஹமட் இர்ஸாட்:- தமீழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமான தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் பிரிக்கப்பட்டு அவரினை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு நீங்கள்தான் தரகர் வேலை பார்த்ததாக பரவலான குற்றச்சாட்டானது தமிழ் சமூகத்தினாலும்,...