சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் கையொப்பமிட்டுள்ளார்.
சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில்,...
ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக கொழும்பு மாநகரசபை முதல்வரின் பாரியார் பெரோஸா முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார் .
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற...
சற்று முன்னர் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 316 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், தற்போதைய ஆளும் கூட்டணியில்...
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பாக அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் ரணில்...
மணிலாவில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும் ஆசிய 5 நாடுகள் முதலாம் பிரிவு றக்பி (ஆசிய வல்லவர்) இறுதி ஆட்டத்தில் பிலிப்பைன்ஸை எதிர்த்தாடுவதற்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.
இதற்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற முதலாவது அரை...