- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழப்பு

கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை...

ஐ. நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 21 நாடுகளும் எதிராக...

பாராளுமன்றம் இன்று காலை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளது. மேலதிக விபரம் உள்ளே..

பாராளுமன்றம் இன்று காலை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளது. அதன்படி, இன்று (23) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 வது சரத்தின் கீழ் இறக்குமதி வரி குறித்த பிரேரணை, ஏற்றுமதி...

இருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்!

சுஐப் எம்.காசிம்- "தர்மம் உலகிலே நிலைக்கும் வரையிலே நாளை நமதே" சினிமாப் பாடலோடுதான் எமது நாட்டின் இன்றைய நிலைமைகளை நோக்க நேரிடுகிறது. யுத்தம் முடிந்த பத்து வருடங்களாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை...

எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குரிய தீர்வினை தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி பெற்றுத் தரப்படும்- டக்ளஸ் தேவானந்தா

காணாமல்போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.   காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ்...

மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் மக்கள் அடையும் பயன்கள் எதைப் பற்றியும் கூறுவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய

வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ள பிரதான வழி, உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உலக சந்தை சக்திகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன. வரிகளை குறைப்பதன் மூலமே அவற்றின் விலைகளை...

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் கொரோனா தடுப்பூசியை செலுத்துகிறார் போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் தடுப்பு...

புதின் கொலையாளி – ஜோ பைடன் விமர்சனம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷிய அதிபர் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. அந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன்...

பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியம் இல்லை – பிரதமர்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை எனவும் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ  மாளிகையில் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும்...

நாகரிக நோய்

Mohammed Nizous ஒன்லைன் ஓடர் உணவுகளால் பெண் லைன் கூடுது கிளினிக்கில் சேலை கட்டி வேலை செய்தால் சேலைன் கட்டும் நிலை வராது மம்மிமாரு அடுப்படியில் அம்மி உரலை மறந்ததனால் கும்கி யானை போல் பெருத்து டம்மி பீஸாய் வாழ்கின்றார் கண்ட கண்ட படம் பார்த்து கண்ட...

Latest news

- Advertisement -spot_img