- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர் தன்னைப்பற்றி விமல் வீரவன்ச பொய்யான குற்றச்சாட்டு

ஊடகப்பிரிவு-   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே...

வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் நமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் – ஜனாதிபதி கோட்டாபய

இந்த நாட்டில் பயிரிடக்கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் நமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். விவசாயத் துறையை முன்னேற்றுவதற்காக விவசாய சமூகத்திற்கு...

அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதுடன், அதிகார மாற்றத்திற்கும் ஒப்புதல் அளித்தார்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி...

கொழும்பு கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க நாங்கள் தயாரில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்

கொழும்பு கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க நல்லாட்சியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோதிலும் அதனை நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம், கொழும்பு கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவில் கூட சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ  பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று...

புதிய சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து தீர்மானம்..!

புதிய சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷக்கிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத்...

நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொண்டு,அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்!!

‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும்’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதுண்டு. இதன் அடிப்படையில், நம்மில் பலர் வரவுக்கு ஏற்ப செலவு, எதிர்கால தேவைக்கு ஏற்ற சேமிப்பு, ஏழை-எளியவர்களுக்கு தம்மால் இயன்ற அளவு...

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த முடியாது- சரித ஹேரத்

மாகாணசபை தேர்தல் குறித்து கருத்துரைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு தார்மீக  உரிமை கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரும் கடந்த அரசாங்கத்தில் மக்களின் ஜனநாயக உரிமையினை கூட விட்டுவைக்கவில்லை....

இலங்கை அரசாங்கம் தடுப்பூசிக்குப் பதிலாக நேரத்திற்கு ஒரு பானங்களை தான் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது- ராஜித குற்றச்சாட்டு

இன்று (06.01.2021) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கொரோனா மற்றும் பொருளாதாரம் விடயங்கள் குறித்து இதன் போது கருத்துக்களை...

0 மாதங்களுக்கு பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க

சுகாதார விதிமுறைகளுக்கமைய இம் மாதம் 21 ஆம் திகதி முதல் உத்தியோகப் பூர்வமாக விமான நிலையங்களை திறக்கவுள்ளதாக தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி...

Latest news

- Advertisement -spot_img