- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

எமது நிலம் கபளீகரம் செய்யப்பட்டால் எமது அரசியல்வாதிகளே அதற்கான முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.

அரசின் காணி வழங்கும் திட்டத்தின் உள்நோக்கமும், அதனை கண்டுகொள்ளாத முஸ்லிம் தலைவர்களும், எம்பிக்களும்.   நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் அரச காணிகளை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்க...

உலகம் முழுவதும் உள்ள விமான நடவடிக்கைகள் உளவுத்துறை அறிக்கை உள்ளிட்டவற்றை பார்வையிட புதிய அதிபர் குழுவுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோபைடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி...

சமுதாயத்தை சந்தி சிரிக்கவைத்தீர்கள்.. ஜனாசா எரிகிறது!!!

சாதித்ததென்ன? ஆனாலும் சாதித்தீர்கள் வை எல் எஸ் ஹமீட் கடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ( துணைக்கட்சிகள் உட்பட) 150 ஆசனங்கள் கிடைத்தன. 20வது திருத்தத்திற்கு ஆளுக்கட்சிக்குள்ளேயே சிலர் எதிர்ப்பு. குறிப்பாக, விஜேதாச ராஜபக்கச, இவர்...

மண்ணறை வாழ்வுதான் முதல் பரீட்சை; ஆத்மீக அங்கலாய்ப்புக்கள் நிறைவேறுமா?

சுஐப் எம். காசிம் அடக்குவதா? எரிப்பதா? இந்தச் சொற்களைத்தான் கொரோனாக் காலங்கள் அதிகம் ஞாபகமூட்டுகின்றன. சமூகத்தின் மீதுள்ள பற்றுதல்கள் இவ்விடயத்தில் பலரைப் பதறவும் வைக்கிறது. பதறிய காரியம் சிதறும்; என்கிறார்களே! என்னைப் பொறுத்த வரை...

முஸ்லிம் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து எங்களது உரிமைகளைக் கருத்திற் கொண்டு நல்லதொரு முடிவை அதிமேதகு ஜனாதிபதியவர்களும் மாண்புமிகு பிரதமர் அவர்களும் எடுக்க வேண்டும்- ​ஹஸன் அலி

கோவிட் - 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் தகனம் செய்யப்பட்டு வருவதானது இஸ்லாமிய மதக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணான ஒரு செயல் என தங்களது மதத்தில் உறுதியாக...

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

எதிர்காலத்தில் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பிரயாணிகளையும் இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டிற்கும் நுழைவு அனுமதி வழங்குவதற்காக கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பனவையும் கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக...

குழந்தைகளின் ஒழுக்கக் குறைவு ஆரம்பமாவது பொய் சொல்வதில் இருந்தே..

பெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் பொய் சொல்லக்கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். தங்கள் குழந்தை பொய்யே பேசாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று ஒருநாள், அந்தக் குழந்தை அடுக்கடுக்காய் பொய் பேசுவதைக் கேட்டு...

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகுகள் நடுக்கடலில் விபத்து

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி...

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு வெறுமனே கொவிட் வைரஸ் மாத்திரம் காரணம் எனக் கூறிவிட முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர்

நாட்டின் பொருளாதார இன்று வீழ்ச்சி கண்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டில் நாடாக மீட்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு...

புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் 95 சதவீதம் குணப்படுத்த வாய்ப்புண்டு..!

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய். ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நோய்....

Latest news

- Advertisement -spot_img