கொரோனா வைரஸ் பரவல் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
வைரசால் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதும், தும்மும்போதும், பேசும் போதும் வெளிப்படும் நீர்துளிகளால் பரவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பின் நடந்த ஆய்வுகளில் கொரோனா வைரஸ்...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விமான சேவைகள் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின்...
பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையடக்க தொலைபேசி கொண்டு...
ரயில் மார்க்கங்களின் இரு மருங்கிலும் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக களனிவெலி ரயில் மார்க்கத்தின் இரு மருங்கிலும் உள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
( ஏ.எச்.எம்.பூமுதீன் )
முகா எம்பீக்கள் மூவர் - அரசுடன் இணைவது உறுதியான தகவல் கிடைத்ததை அடுத்து உச்சக்கட்ட பரபரப்பில் கட்சித் தலைவர் ஹக்கீம் காணப்படுவதாக சற்று முன் அறியக் கிடைத்தது.
இதனையடுத்து , அவசர...
பௌதீக மற்றும் உளரீதியில் பாதிப்புகளை புறந்தள்ளும் பிரஜைகளை கொண்ட நாட்டை கட்டியெழுப்ப தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வௌிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாட்டின்...
உலக பாரம்பரிய தளமாகக் கருதப்படும் காலி கோட்டையின் “கறுப்புக் கோட்டையில்” புராதன மதிப்புள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய கலாச்சார நிதியத்தின் தெற்கு மாகாணத்தின் திட்ட இயக்குநர் பேராசிரியர் நிலான்...
அம்பாறை – ஒலுவில் பகுதியில் ஹெரோயின் விற்பனை தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.25 கிராம் ஹெரோயினை...