- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றார் அனுர குமார

தனிமைப்படுத்தல் சட்டத்தினை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.செய்தியாளர் மாநாட்டில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முதலாவது தருணம்...

IPL போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்த முடியுமா? என்பது குறித்து BCCI விரைவில் முடிவு செய்யும் என்கின்றார் கங்குலி

கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது விமான போக்குவரத்து தொடங்கி...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை “வவுச்சருக்கு” பதிலாக “சீருடை துணி” வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்தாண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சருக்கு பதிலாக சீருடை துணி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீருடை துணி வழங்குவதற்காக கல்வி அமைச்சர் டலஸ் அலக பெருமவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி...

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை பணித்தார் ஜனாதிபதி

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று (புதன்கிழமை)...

நாளை இரவு “FRONT TALK “ நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார் பஷீர் சேகு தாவூத்

நாளை இரவு 20.30 மணிக்கு லங்கா புரண்ட் நியூஸ் இணையத்தளத்தின் முகநூல் பக்கத்தினூடாக சமகால அரசியல் கலந்துரையாடலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் , முன்னாள் அமைச்சருமாகிய பஷீர் சேகு தாவூத் அவர்கள்...

”அரசியல் சாயங்களை பூசி எமது போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாம்…”

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன...

மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கும் தேங்காய்

  தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம் சருமம் மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுதல் வயதாகுவதை தடுத்தல் சரும ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அல்சர்...

புருண்டி நாட்டின் அதிபர் குருன்சிஸா மாரடைப்பால் உயிரிழந்ததாக அரசு அறிவிப்பு

  புருண்டி நாட்டின் அதிபர் பியர் குருன்சிஸா மாரடைப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி. இந்த நாட்டின் அதிபராக 55 வயதான பியர் குருண்சிஸா இருந்து வந்தார். பியருக்கு...

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடை பெறுமா?

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடை பெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 28-ந்தேதி நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...

தனியார் பஸ் நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், தனியார் பஸ் நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பஸ் வண்டிகளின் பயண நேரசூசி தொடர்பாக இருந்துவரும் நீண்ட கால...

Latest news

- Advertisement -spot_img