- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமீத் ரம்புக்வெல பிணையில் விடுவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமீத் ரம்புக்வெலவை 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து பல்கலைக்கழக...

கண்டிக் கலவரமும் குரல்கள் இயக்கமும்

கண்டி கலவரத்தை தொடர்ந்து கள ஆய்வுகளுக்காக குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் சென்ற 10ம் திகதி சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர். குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள்,இழப்பீடு அளவிடும் பொறியிலாளர்கள், புகைப் படப்பிடிப்பாளர்கள் மற்றும்...

பிரதியமைச்சர் ஹரீஸ் பிரதமரை இகழ்வது அமைச்சர் ஹக்கீமுக்கு பல வகையிலும் பாதகமானது

நேற்று மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்தில் உள்ள விசேடம் பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் மேல் எழுந்தமையாகும். அலசிப்...

கொய்யாவில் குவிந்திருக்கும் சத்துகள் பற்றி…

பழங்களில் பலரும் கொய்யாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் அதில் சத்துகளுக்குக் குறைவில்லை. கொய்யாவில் குவிந்திருக்கும் சத்துகள் பற்றி... கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து, ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிகம். இந்த...

முதுமையைப் போற்றுவோம் !!

மனிதனின் மூன்று பருவங்களில் முதுமைப் பருவமும் ஒன்று. இது ஒரு அற்புதமான பருவம். வயதில் நன்கு முதிர்ச்சியடைந்தவர்களை ‘பழுத்தபழம்’ என்பார்கள். அது உண்மையிலேயே மிகச்சரியான சொல் தான். ஒரு குழந்தையைப் போல இவர்கள்...

லண்டனிலுள்ள பிரதமர் அலுவலகம் மற்றும்  இலங்கை தூதுவராலயம் முன்னால் புலம்பெயர் முஸ்லிம்களின் அமைதியான கவன ஈர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும்.

லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் இலங்கையில் இடம் பெற்ற இன ஒதுக்கல் நடவடிக்கைகளைக் கண்டிது புலம் பெயர் முஸ்லிம்களினால் இன்று லண்டன் நேரப்படி நணபகல் 12.00மணியயவில் இலக்கம் 10. டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ...

நாட்டின் இனவாத செயற்பாடுகள் குறித்த நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய விசேட உரை

  “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்பு நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸ் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும்”  என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்...

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட இரத்த உறவுகளுக்காக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட லெஸ்டர் இலங்கை வாழ் மக்கள் !

லெஸ்டரிலிருந்து மீரா அலி ரஜாய் கடந்த சில தினங்களாக நாட்டின் பல  பகுதிகளில் சில இனவாதக்  குழுக்களால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கண்டித்து   ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பிரதேசத்தில் வாழும் புலம்பெயர்...

தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு எங்களது உளவுப் பிரிவினர் பலவீனமானவர்களா?: பாராளுமன்றத்தில் அமைச்சர் ஹக்கீம்

சட்டமும், ஒழுங்கும் சீர்கெட்டிருப்பதால் முழு முஸ்லிம் சமூகத்தினரும் ஆத்திரமும், அவநம்பிக்கையும் அடைந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு எங்களது உளவுப் பிரிவினர் அவ்வளவு பலவீனமானவர்களா?  இவ்வாறு...

சிரியாவில் 2 வாரங்களில் 800 பேர் உயிரிழப்பு

சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கவுட்டா நகரம் புரட்சி படையினரிடம் உள்ளது. அதை மீட்பதற்காக சிரியா ராணுவம் அந்த நகரை முற்றுகையிட்டு...

Latest news

- Advertisement -spot_img