மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
எதிர்வரும்...
அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால...
பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினால், இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும்...
அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை சிங்கள - முஸ்லிம் மோதல் அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அத்துடன் குறித்த சம்பவம் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட...
அஹமட் சப்னி
தனக்கு எதிராக செயற்பட்ட பிரதியமைச்சர் ஹரீஸை உடனடியாக இடைநிறுத்துமாறும், இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ரணில் விகரமசிங்க வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஸ்ரீலங்கா முஸ்லிம்...
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மகிந்த அணியான பொது எதிரணியிலுள்ள கட்சித் தலைவர்கள் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.இந்த சந்திப்பு இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக...
பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.எனினும், பிரதமர் பதவியை தான் ஒருபோதும் கேட்கப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர், அவ்வாறு தந்தாலும் அதனை ஏற்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
வத்தளை...
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில், இந்தியா அவர் வெற்றிப்பெறுவதற்கான வழிகளை செய்ய வேண்டும் என்று பாரதிய...
இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பேஸ்புக் நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை நீக்க இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்...