இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்கள் விடுவிக்க வேண்டும், 12 எதிர்க்கட்சி எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவுபடி 12...
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம் மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் உணர்ச்சியாகும்.
ஒரு மனிதருக்கு சக மனிதரிடம் இருந்து பயன் கிடைக்கும்...
நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அல்லது வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பர் இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் பக்கவிளைவுகளாகப் பலநோய்கள் வருகின்றன. இம்மருந்துகள் பக்க விளைவுகளைத் தடுப்பதில்லை. பக்கவிளைவுகள் வராமலோ அல்லது...
-சுஐப் எம்.காசிம்-
நாங்கள் வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று அகில இலங்கை மக்கள்...
சுதந்திரத்தின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அடிமைத்தனத்தினால் ஏற்படுத்தப்படும் அவமானத்தின் ஆதங்கத்தை புரிந்திருத்தல் வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், சுதந்திர தினம் தொடர்பில் அவர்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் தொடர்பில் சில விடயங்களை அண்மையில் எனது முகநூலில் வெளியிட்டிருந்தேன்.
அத்துடன் அமெரிக்காவில் தங்கியிருந்த போது ஏ. சீ மயில்வானம்...
பண்டாரநாயக்க கொள்கைகளை அழிக்க புதிய கட்சியை ஆரம்பித்தவர்கள், அந்த கொள்கைகளை பாதுகாப்பதாக அரசியல் மேடைகளில் உரையாற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...
குடியுரிமையை பறிப்பதன் மூலம் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்மை சிறையில் அடைத்து, எமது குடியுரிமையை பறித்து இவர்களால் எங்களின் பயணத்தை நிறுத்த...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக அமெரிக்க குடியுரிமையை நீக்கி கொள்வதற்கு கோரிக்கையை கோத்தபாய முன்வைத்துள்ளார். விரைவில் குடியுரிமை...
அஷ்ரப் ஏ சமத்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கம்பஹா மாவட்டத்தில் மினுவான்கொட, அத்தனகல்லை, வியமக பிரதேச சபைகளில் தணித்து போட்டியிடுவதன் நோக்கம். இப் பிரதேசத்தில் ஜ.தே. கட்சி அமைப்பாளர்கள் எமது பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் ...