ஊழல் மோசடிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம். சுவாமிநாதன், அஜித் பீ.பெரேரா ஆகியோரை கொண்ட குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.
இதற்கு அப்பால் அரசியல் பழிவாங்கல்...
மாகாண எல்லை மீள்நிர்ணயத்திலும் முஸ்லிம்கள் ஏமாறப் போகிறார்களா?
கோட், சூட் பற்றிய கனவில் மிதந்து கொண்டிருக்கும் போது கட்டியிருக்கின்ற கோவணத்தையும் களவு கொடுக்கின்ற நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் இருந்து...
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விரைவில் தேர்தல் வர இருப்பதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரசாரம் செய்து வருகிறார். பொதுக் கூட்டங்களில் பங்கேற்று...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த...
அரசாங்கம் அமைச்சரவையை மறுசீரமைப்பதில் தவறில்லையென்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதேவேளை அமைச்சரவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,அரசாங்கம்...
அமைச்சரவையில் மாற்றங்கள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இன்றைய அமைச்சர் நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்கலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும்...
தேசிய அரசாங்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாளை ஞாயிறன்று அமைச்சரவை மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், பொது நிறுவன அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய...
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பதாக அறிவித்துள்ளன. ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை என்று தனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...
முஸ்லிம்களுக்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடாக சர்வதேச மன்னிப்பு சபையால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடந்த வருடகாலப்பகுதியில் பெளத்த தேசியவாதம் எழுச்சிப் பெற்று கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என சர்தேச மன்னிப்பு...
நபித் தோழர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இறைவனிடம் எப்படிப் பிரார்த்திப்பது என்று கேட்டபோது நபி(ஸல்) ஒரு சம்பவத்தைச் சொல்லி விளக்கினார்கள்.
மூன்று நண்பர்கள் சென்று கொண்டிருந்தபோது, பெரும் மழை பிடித்ததால், அம்மூவரும் மலைப்...