- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

குரல்கள் அமைப்பின் தொடரும் மக்கள் சார் அதிரடி நடவடிக்கைகள்

  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் பட்டியடிப்பிட்டி கிராம சேவையாளர் பிரிவில் படத்தில் உள்ள வாராந்த சந்தைக்...

புகழ்பெற்ற ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை

500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. ’சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவில்...

ஜீ.எஸ்.பி.பிளஸ் கிடைத்ததன் பின்னர்  புடைவை கைத்தொழிலில் இலங்கையின் ஏற்றுமதி காத்திரமான வளர்ச்சி 

ஊடகப்பிரிவு ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். இன்ரெக்ஸ் சவுத் ஏசியா ...

சாய்ந்தமருது பகிரங்க வாக்குறுதி தொடர்பில் பிரதமர் இத்தனைபொடு போக்காக இருப்பது ஆரோக்கியமானதல்ல: நாமல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற வாக்குறுதியைபகிரங்கமாக வழங்கியிருந்தும், அதனை வழங்காது இருப்பதன் மூலம் அவரது வாக்குறுதிகளின்இலட்சணங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஸ...

டிரம்ப் ஒரு ‘கொடிய குற்றவாளி, மரண தண்டனைக்குரியவர்’ – வடகொரியா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது சமீபத்திய ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தை வடகொரியாவுக்கு எதிராக ஆதரவு திரட்டுகிற பயணமாக அமைத்துக்கொண்டார். அந்த நாட்டை அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை...

இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

 யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ். நாவற்குழி பகுதியில்...

இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது : கமல்ஹாசன்

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்....

இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல : முரளிதரன்

இந்தியாவுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொடரில் இலங்கைக்கான வெற்றிவாய்ப்பு குறைந்தளவிலேயே காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் ,...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூட்டு எதிர்க்கட்சி விடுத்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி விரிவான...

மத்திய கொழும்பில் சிங்கள, தமிழ் தேசியப் பாடசாலையொன்று நிர்மாணிக்க அமைச்சர் சம்பிக ரணவக்க வேண்டுகோள்

மத்திய கொழும்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய சிங்கள, தமிழ் தேசியப் பாடசாலையொன்று நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் சம்பிக ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட லக்செத செவன...

Latest news

- Advertisement -spot_img