- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் இதனை யாரும் மாற்ற முடியாது – கருணா

 இன்று நண்பகல் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.அதில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளீதரன் (கருணா அம்மான்) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே...

ஹக்கீம் தமிழ் டயஸ்போறாவின் அடிவருடி – மக்களே! எழும்புங்கள்.எச்சரியுங்கள்.எதிருங்கள்

குருவியொன்று வந்து என் கதவைத் தட்டியது. என் காதோரம் ஒரு கதை சொன்னது. ஹக்கீம் தமிழ் டயஸ்போறாவின் அடிவருடி என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.வட கிழக்கு இணைப்புக்கான காய் நகர்த்தல்களை ஹக்கீம் அழகாகச் செய்கிறார் என்றும்...

முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக உள்ளது : பொத்துவிலில் ரிஷாட்

ஊடகப்பிரிவு, எம்.ஏ.றமீஸ்   கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவைகளை...

வட கிழக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களுக்குள் பொலிஸார் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர்

 மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக நாம்  நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.எனினும்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் சிலரினால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தமது அராஜக நடவடிக்கையினை கட்டவிழ்த்ததாக அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி நேற்று மாலை அம்பாந்தோட்டையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாம் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டத்திற்கு எதிராகவே எதிர்ப்பு ஆர்பாட்டம் நடாத்தினோம் . அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் சீனாவிற்கு விற்பனை செய்தது.எனவே இந்தியாவை சமாதானப்படுத்துவதற்காகவே மத்தள விமானநிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செவதற்கு நட வடிக்கை எடுத்துள்ளது. மேலும் அதன் மூலம் கிடைக்கும் நிதியைக்கொண்டு ரஷ்யாவிடம் இருந்து யுத்தக் கப்பல் கொள்வனவு செய்கின்றனர். நாட்டின் மீதுள்ள கடனை செலுத்துவதற்காக இவ்வாறு தேசிய சொத்துகளை விற்பனை செய்வதாகக் குறிப்பிடுகின்ற போதிலும் அவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு யுத்தக்கப்பல் கொள்வனவு செய்கின்றனர்.இதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறான அரசாங்கத்தின்...

2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி

அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி...

அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஓஸ்லோ: அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை...

மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார் றிப்கான் பதியுதீன்

ஊடகப்பிரிவு , பாரூக் ஷிஹான் கடந்த மாகாண சபை தேர்தலில் எமது கட்சிக்கு ஒரு சில வாக்குகள் குறைவாக கிடைத்ததனால் இன்னுமொரு பிரதிநிதி வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்டோம். எனக்கு அடுத்ததாக வந்த...

நாமலுக்கு நீதிமன்றத்தடை உத்தரவு

கூட்டு எதிரணியினர் நாளைய தினம் மேற்கொள்ளவிருந்த  ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக வீதியை மறித்தும் நீதிமன்ற வீதியை மறித்தும் ஹம்பாந்தோட்டை துறைமுக நுழைவாயிலை இடைமறித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கடுக்க...

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: விளாடிமிர் புதின்

அடுத்தாண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் விளாடிமிர்...

தனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் போட்டித் தடையும், அபராதமும் !

  இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆறு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டியின் போது ஒழுக்க விதிகளை மீறிய...

Latest news

- Advertisement -spot_img