வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் இதனை யாரும் மாற்ற முடியாது – கருணா

FILE IMAGE

 இன்று நண்பகல் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.அதில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளீதரன் (கருணா அம்மான்) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

                                    FILE IMAGE

 வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது தந்தை செல்வாவின் கூற்றாகும். இதனை யாரும் மாற்ற முடியாது. என்றும் அவர் குறிப்பிட்டார்.