- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நாட்டுக்காக சிறை சென்று வருவது பெருமை என்கின்றார் நாமல் ராஜபக்ச

நாட்டுக்காக சிறை சென்று வருவதை பெருமையாக கருதுகிறேன் , நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும்தெரிவிக்கையில்,  நான் சிறை சென்று வந்துள்ளேன்.நான் செய்த குற்றம் நட்டின்சொத்துக்களை விற்பனை செய்வதை எதிர்த்து நாட்டுக்காக போராடியது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை தடுப்பதே எமதுஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகவிருந்தது. நாட்டுக்காக சிறை சென்றுவருவதை பெருமையாக கருதுகிறேன்.என்னோடு கைதுசெய்யப்பட்டவர்களில் மருந்து எடுக்க வந்தவர்களும் உள்ளடங்குவர். இதுதான் நல்லாட்சியின் செயற்பாடு. நாட்டை விற்பனை செய்யும் கொள்கையில் இருந்து நல்லாட்சி விலகும்வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்னோடு அமைதி பேரணியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது போராட்டம் மிக கடுமையாக அமையும். இப்படியான சிறையில் தள்ளும் செயற்பாடுகளை செய்வதன் மூலம் எம்மை அடக்கிவிடலாம் என இவ்வாட்சியாளர்கள் கருதுவார்களாக இருந்தால் அது பகற் கனவாவேஅமையும்.  

மர்ஹூம் அஷ்ரபின் எண்ணப்பாடுகள் இன்று திரிபுபடுத்தப்படுகின்றன – அமைச்சர் ரிஷாட் கவலை

சுஐப் எம் காசிம்   வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாதெனவும் வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும்...

அமைச்சர் ரிஷாட் “அங்கவீனம் ஓர் இயலாமை அல்ல” என்பதை நிதர்சனமாக உணர்ந்துகொண்டார்

சுஐப் எம்.காசிம் திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனிடம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தமது...

தலைவனின் மரணத்திற்கான காரணத்தை மண் போட்டு மூடுவதற்கு நினைத்தால்….

பஷீர் சேகு தாவூத் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரிய எனது விண்ணப்பம் பற்றி வாய்மூல விளக்கம் அளிப்பதற்காக இன்று தகவலறியும் உரிமைக்கான...

அக்கரைப்பற்றில் அதிகாரிகளின் பொடுபோக்கால் வந்த அழிவு. நடந்தது என்ன ? (கடிதம் இணைப்பு )

ஏ.எல்.நிப்றாஸ்    அக்கரைப்பற்று, பிரதான வீதியில் இன்று காலை பாரிய மரமொன்று வீழ்ந்ததால் இரு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் வாகனங்களும் மறுபுறத்தில் இருந்த கடைகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன் மின்கம்பி அறுந்து விழுந்ததால் சிறிய அளவில் தீயும் பரவியதுடன்...

மா.சபைக்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்ககைக்கு ஆட்சேபனை தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யவுள்ள குரல்கள் அமைப்பு

மாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணய சபை நிர்யணியிக்கப்பட்டு அதன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.  வர்த்தமானி அறிவித்தல் சென்ற 13ம் திகதி எல்லை வரைபுக் குழுவினால் பத்திரிகைகளில் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள...

மாமனிதர் அஷ்ரஃபின் மரணத்தில் மர்மம் ! அஷ்ரஃப் வைத்தியசாலை மரணங்களில் சர்ச்சை !

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை தொடர்பில் நல்ல விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மிக அரிது. குற்றச்சாட்டுகளே அதிகம். அண்மைக்காலமாக இந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இறைவன் நாட்டம் எப்படியாக இருந்த...

(வீடியோ ) குரல்கள் இயக்கத்தின் கொள்கை விளக்கம்- ராசி முஹம்மத் ஜாபீர்

  எமது முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு சிவில் அமைப்பின் அவசியம் என்றோ உணரப்பட்டிருக்கிறது.ஆனால் கைகூடவில்லை.குரல்கள் இயக்கம் என்ற ஒரு சிவில் அமைப்பினை உருவாக்கி நாங்கள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். https://www.youtube.com/watch?v=BmWIfwhF2Q0&t=3s உலகில் உள்ள அனைத்து சிவில்...

எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்கள் காங்கிரஸிலிருந்து வேறு ஒரு கட்சிக்கு தாவுகின்ற எண்ணம் எள்ளளவும் இல்லை – ஷிராஸ்

ஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லையெனவும் தன் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருவதாக கல்முனை மாநகர முன்னாள் மேயரும் லங்கா அஷோக் லேலண்ட்...

பசிலின் கருத்தினால் தம்முடன் இருக்கும் சிங்கள தேசிய சக்திகளுக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது – கோத்தபாய

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் போர்க் குற்றம் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து குறித்து, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,...

Latest news

- Advertisement -spot_img