சுஐப் எம்.காசிம்
முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ. நா விஷேட அறிக்கையாளர்...
புஸ்ராவின் ஆட்சியாளருக்கு இறை அழைப்பு விடுக்க நபி(ஸல்) கடிதம் ஒன்றை எழுதி அதை அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல்அஸ்தி (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டார். தூதர்களைக் கொலை செய்வது அரசியல்...
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்த மருத்துவ மொழி. பைப்பர் நிக்ரம்‘ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட மிளகு, படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரம். சாதாரண மிளகு,...
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளது. இவர்களை ஒடுக்குவதற்கு அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில்,...
(பரீட் இஸ்பான்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசியின் அசாதாரண விலையேற்றம் காரணமாக மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை நாடெங்கும் சில்லறையாகவும் மொத்தமாகவும் விநியோகிக்க சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாடு பூராகவுமுள்ள 370 சதொச நிறுவனத்தினூடாக...
-ஜெம்சாத் இக்பால்-
பெண்களின் ஹொக்கி விளையாட்டு அனுபவம் புதிய யுகத்துக்குள் பிரவேசிப்பதாக தாம் கருதுவதாகவும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டுவதுபோலவே, மேற்கத்திய நாட்டுப் பெண்களுக்கு சற்றும் சலிக்காதவகையில் ஹொக்கி...
500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி ஞானசார தேரர் மீது நான் தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (17/ 10/ 2017) விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். இந்த வழக்கு...
மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தில் யோசித்த ராஜபக்ஸ, ரோஹித்த ராஜபக்ஸ, ஷிரந்தி ராஜபக்ஸவை தவிர அனைவருமே அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் தற்போது யோசித்த ராஜபக்ஸவும் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றிய கலந்துரையாடல் இன்று (18) ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...
அரியானா மாநிலத்தில் கச்சேரி முடிந்து வீடு திரும்பிய பாடகியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா தஹியா...