- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சூளுரைத்த மஹிந்தவிற்கு விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும்: பிரதமர் ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில்; இரண்டு வெசாக்...

முதல் சம்பளத்தை தேசிய பூங்காக்கள் அபிவிருத்தி பணிகளுக்கு நன்கொடையாக வழங்கிய டிரம்ப்

  அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவாகிய பின், பெற்றுக்கொண்ட முதல் சம்பளத்தை, நாட்டின் தேசிய பூங்காக்கள் அபிவிருத்தி பணிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.    கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றால்...

மு.கா. தலைவர் மதிப்பிழந்து வருகிறார்: மாஜி நாடாளுமன்ற அங்கத்தவர் சிறப்பு செவ்வி

    (தமிழகத்திலிருந்து வெளிவரும் கொடைக்கானல் அரசியல் மாத சஞ்சிகையின் பங்குனி மாத இதழுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முன்னணி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவருமான முத்தலிபாவா பாரூக் வழங்கிய செவ்வி) இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள மன்னார்...

யானை அடிக்க வருவதற்கு முன்னராக தானே அடித்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சிப்பது கோழைத்தனம்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர் கல்முனை ஸாஹிறா கல்லூரி அதிபர் பதுருதீன் நேற்று (03) முதல் திடீரென கல்முனை கல்வி வலய அலுவலகத்தில் தனது பொறுப்புகளை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை இதேவேளை, இந்த...

லீடர் ஜனாதிபதியிடம் டைம் கேட்டால் கிடைக்குமென்ற ஹரீஸின் வீராப்புப் பேச்சும் புஸ்வானமாகியது.

கண்களை மூடிக்கொண்டு இருட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் கள்ளப் பூனைகள் போன்று வில்பத்துப் பிரச்சினையில் இத்தனை வருட காலம் கண்களை மூடிக்கொண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு இருந்த முஸ்லிம் காங்கிரஸின் சமூகத்துரோகிகள் வில்பத்து வடக்குப் பகுதியில்...

வில்பத்து மக்களின் பிரச்சனையை விட கல்முனை அபிவிருத்தி நிகழ்வு மு.காவினருக்கு முக்கியமா ?

 கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டை எடுத்து நோக்கினால் அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தில் எந்தளவு பொடு போக்காக...

அளுத்கமை கலவரத்தின் பிரதான சூத்திரதாரி அமைச்சர் சம்பிக்க என்கின்றார் நாமல் ராஜபக்சே

 இன்று முஸ்லிம்கள் எம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஆட்சிக்கு முன்பு முஸ்லிம்களுக்கு மிகக் கடுமையாக கருமை அனுபவங்களை பரிசாக கொடுத்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர் என நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தொழுகையிலும் எந்தவித சலுகைகள் யாருக்கும் தரப்படவில்லை..

உலக வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி தோல்விகளை அடிப்படையாகக்கொண்டு அவனது உயர்வு தாழ்வுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அது நிலையானது அல்ல, நிரந்தரமானதும் அல்ல. இன்றைய வெற்றியாளன் நாளை தோல்வியை தழுவக் கூடிய...

முட்டையிலிருந்து வைரக்கல்…?

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண்ணுக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது. சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவாக அவித்த முட்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நறுக்கென்று கல் போன்ற ஒரு பொருள் அவர் பல்லில் சிக்கியது. என்னவென்று...

சீனாவினுடைய ஆதரவு இல்லாமலேயே வடகொரியாவை எதிர்க்கத் தயார் : டிரம்ப்

வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக உள்ளன. இதில் வடகொரியாவுக்கு சீனாவும், தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தென்கொரியாவை தாக்குவோம் என்று வடகொரியா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனவே இதை தடுக்கும் வகையில்...

Latest news

- Advertisement -spot_img