அஷ்ரப் ஏ சமத்
ஜப்பான் அரசாங்கத்தினால் சர்வசேத உறவுகள் கலாசார மேம்பாடு நலனோம்பல் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகள் ஊடாக உலகிற்கு உன்னதமான சேவையை நல்கியவர்களை பாராட்டுமுகமாக வழங்கப்படுகின்ற அதியுயர் விருதான ” உதய...
சுஜப் எம் காசிம்
தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் வேண்டுகோள் விடுத்தார். கல்வியமைச்சில்...
சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்கும் போது சுகாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக அயல்நாடுகளிலிருந்து சுற்றுலா வீசாவில் வந்து செல்வோர் காரணமாக பல்வேறு வியாதிகள் பரவும்...
சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகரம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு...
- முஹம்மது தில்சாத் - கல்முனை -
புறக்கணிக்க முடியாத முஸ்லிம் தேச அரசியல் அரங்கில் எம்மவர்களின் விடுதலைக்காவே உருவானதே முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைமை காரியாலயம் தான் தாறுஸ்ஸலாம்.
இங்கு மர்மங்கள் நிறைந்ததாக குறிப்பிடப்படும்...