(e-Book) தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் பற்றிய புத்தகத்தை முழுமையாக படியுங்கள்

 
– முஹம்மது தில்சாத் – கல்முனை –
 
புறக்கணிக்க முடியாத முஸ்லிம் தேச அரசியல் அரங்கில் எம்மவர்களின் விடுதலைக்காவே உருவானதே முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைமை காரியாலயம் தான் தாறுஸ்ஸலாம்.
 
இங்கு மர்மங்கள் நிறைந்ததாக குறிப்பிடப்படும் தாறுஸ்ஸலாம், 
இதில் மறைந்திருக்கின்ற மர்மங்கள் எவை?
 
கட்சி கட்சி என்று போராளிகளால் புலங்காகிதப்பட்டு 
தலைவர் தலைவர் என்று சிகரத்தில் ஏற்றி வைத்திருக்கும் 
ஒரு கோமாளியின் திருகுதாளங்கள் போட்டுடைக்கப்பட்டிருக்கின்றன
 
இதனுள்ளே …..
 
தாறுஸ்ஸலாம் எவ்வாறு உருவானது 
உருவாக்க எடுத்த காலம்
செலவீனம் , அமைவிடம்
மறைந்த மாபெரும் தலைவரின் குடும்ப சொத்துக்கள் மற்றும் வாழ் நாள் உழைப்பு ஆகியவற்றை பராமரிக்க உருவான நம்பிக்கை நிதியம், கம்பனி அதனூடான சொத்துக்களின் விபரம்.
 
 
இவ்வாறு போராளிகளின் உதிரத்தாலும் தாய்மார்களின் கண்ணீராலும் பிராத்தனையாலும் உருவான கட்சியை வைத்து வியாபாரம் செய்கின்றவர்களையும், தொடர்ந்தும் அரசியல் பதவிகளை அடைவதற்க்காக பயமுறுத்துவர்களின் முகத்திரையை கிழிக்கின்ற ஆவணம். 
 
தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் ஆவணத்தை மின் நூல் வடிவில் காண விரும்புவோர் கீழ்வரும் லிங்கை அழுத்தவும்.