- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பொறியியலாளர்களின் நீண்டகாலக் கனவு நிறைவேறுகிறது:பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட்

  சுஐப் எம் காசிம் வைத்தியர்கள் நீண்டகாலமாக தமக்கென ஒரு சங்கத்தை வைத்திருப்பது போன்று பொறியியலாளர்களுக்கென கவுன்ஸில் ஒன்று அமைக்கப்படுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விடயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார். மின் சக்தி...

ஓ.பன்னீர் செல்வம் அவர்களே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர்: தீபக் பரபரப்பு பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது: - ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த விசாரணை...

அமைச்சர் ரிஷாட் அவர்களின் பாராளுமன்ற உரை……

  -சுஐப் எம் காசிம் வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்த அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும் சகோதர முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்களிலும்...

பூமியில் வாழவே தகுதி இழந்த மனிதனை நீங்கள் தலைவனாக்கி வைத்திருக்கிறீர்கள் ?

சில நேரங்களில் சில மனிதர்கள்   குமாரி கூரே பற்றிய தொடரை நான் எழுதிய ஆரம்பத்தில் துள்ளிக் குதித்துத் துடித்தவர்கள் இப்போது அடங்கிப்போய்விட்டார்கள்.எனது கதையில் உண்மை இருக்கிறது என்று அவர்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.இதை மூடி,மறைத்து,வெட்டிப்...

தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும்..?

எங்கேயும், எப்போதும் ஹெட்போன் என இருப்பது தான் இப்போதைய பேஷன். செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும். அதனால் ஹெட்போனைப் பயன்படுத்துவது நல்லது தானே என்பார்கள் விவரம்...

ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம்...

5 ஏக்கருக்கு அதிகமான புல் வனக்காடு ஏரிந்த வண்ணம் காணப்படுகின்றது..

க.கிஷாந்தன் கொட்டகலையில் இயங்கி வரும் ரொசிட்டா கால்நடை வளர்ப்பு புல் வனப்பகுதியில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கால்நடை வளர்ப்பு பண்ணைக்குரிய புல் வனப்பகுதி 5 ஏக்கருக்கு அதிகமான புல் வனக்காடு ஏரிந்த வண்ணம்...

நேற்று முளைத்த சில அரசியல் காளான்களின் கதைகளை செவி சாய்க்க மக்கள் தயாரில்லை : அமைச்சர் ரிஷாட்

  சுஐப் எம் காசிம் யுத்த காலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மக்களுடன் இணைந்து பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த அரசியல்வாதிகள் முன்னின்று பணியாற்றினார்கள் என்று அந்த மக்களுக்கு நன்கு...

புதிய ‘விசா’ தடை உத்தரவால் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேற்றப்படும் அபாயம்..!

அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ‘விசா’ வழங்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவில் உள்ள கோர்ட்டுகளும்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்…?

  யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார். இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில்...

Latest news

- Advertisement -spot_img