இலங்கை முஸ்லிம்களும் மக்கள் போராட்ட வழிமுறைகளும்
"""""""""""""""""""""""""" ”""""""'"""""'""""""
BASHEER CEGU DHAWOOD
முஸ்லிம்கள் தாங்கள் அரசியல் ரீதியாகவோ அல்லது சமூக, மத ரீதியிலோ பெரும்பான்மைப் பலமுள்ள சக்திகளின் செயல்களால் திட்டமிட்ட அடிப்படையில் பாதிப்படையும் போதோ அல்லாது...
எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் தான் காரணம். அதிலும் நல்லெண்ணெயில் வைட்டமின், ஈ, வைட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து,...
மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவரது அண்ணன் மகள் தீபா முக்கிய அறிவிப்புகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.
மேலும் அவர்...
கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆறு புதிய ரக அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு...
உண்மையானவர்கள் இஹ்லாசோடு வருவார்களானால் நாங்கள் எப்படியான விட்டுக்கொடுப்புக்களுக்கும் தயார் - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்.
https://www.youtube.com/watch?v=1Kit3Ljxw2c&feature=youtu.be
எங்களை பொறுத்தவரையில் பதவிகளுக்கு நாங்கள் ஆசைப்படவில்லை. ஆனால் தலைவர் அஸ்ரஃப் எடுதுக்கொண்ட இந்த பணியினை மீண்டும் பல முயற்சிகளை...
டோரிஸ் புயல் தாக்கம் காரணமாக பிரித்தானியாவின் மத்திய பகுதியில் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக...
Mohamed Nizous
அ- அரபியிடம் நிதி சேர்
ஆ- ஆட்டையைப் போடு
இ- இரண்டு மடங்கு செலவு காட்டி
ஈ- ஈமான் வளர்க்கப் பாடு படு
உ- உள்ளடி அடி
ஊ- ஊழல் செய்
எ- எடுக்கின்ற கமிஷனில்
ஏ- ஏழெட்டுத் தொழில் தொடங்கு
ஐ-...
ஜி,முஹம்மட் றின்ஸாத்
கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுமையினை கருத்திற் கொண்டு இம்முறை...
தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை- கால்கள் செயலிழந்து விடும். அதேபோல் வாய் பேசவும் முடியாது. எனவே, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாது. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது. மேலும்...
கடன் சுமையில் இருந்து விடுபடுவதற்காக எனக் கூறிக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தேசிய வளங்களை விற்கும் கொள்கையை ஆரம்ப காலங்களில் இருந்து செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த...