- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அவதிப்படும் வடக்கு, புத்தள மக்களுக்காக ஹக்கீமிடம் ரிஷாட் கோரிக்கை!

  -ஊடகப்பிரிவு வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் புத்தளத்தின் சில பிரதேசங்களிலும் நீர் இல்லாமல் மக்கள் படுகின்ற கஷ்டங்களையும் அவதிகளையும் கவனத்திற்கெடுத்து, முறையான திட்டங்களை வகுத்து நீர்ப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்...

மனிதனின் புத்திசாலித்தனத்தை தீர்மானிப்பது எது ? – ஆச்சரியத் தகவல்

கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில்தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தோம். மூளை ஒரு பெரிய ‘அக்ரூட்‘ பழம்...

அமைச்சர் றிஷாதின் வளர்ச்சி மீது மு.காவினர் கொண்டிருக்கும் அச்சமே; அவதூறுகள் பரவக் காரணம்!

   இப்றாஹிம் மன்சூர் : கிண்ணியா  நேற்று 02-12-2016ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி சதோச அரிசி கொள்வனவு தொடர்பில் எழுப்பிய விவாவை திருபுபடுத்தி சிலர்...

இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான விமானம் மாயம் !

இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில் உள்ள பதாம் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 16 போலீஸ்காரர்கள் பயணம் செய்தனர். இந்த...

விசேட செய்தி- பொலிஸ் தலைமையகத்தில் அமைச்சர் றிசாத் ,ஏன் சென்றார்?எதற்காகச் சென்றார் ?

  ஊடகப்பிரிவு    பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அல்லாஹ்வையும் பெருமானாரையும் குர்ஆனையும் முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட்...

தடுத்து நிறுத்தப்பட்ட ஞானசார பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் (photo)

பொது பல சேனா உட்பட பல அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பேரணி இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு பொலநறுவை எல்லை பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் பொலிஸாரால் இடை நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்ற...

ஐந்து பஸ்களில் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள பொதுபலசேனா அமைப்பினர்

பொதுபலசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மட்டக்களப்பிற்கு வருகைத்தந்துள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இன்று (03) காலை முதல் மட்டக்களப்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுபலசேனா அமைப்பினர் ஐந்து பஸ்களில் வருகைத் தந்துள்ளதாகவும், அவர்களை...

ஒரு போராளியின் டயரி

  ஹக்கீமுக்கும் ஹஸன் அலிக்கும் இடையிலான பிரச்சினை ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் தீர்கப்படாமல் காலம் கடத்தும் செயலாகவே தொடர்கிறது. கட்சியை வளர்த்து தொடர்ந்து கட்சியை காப்பாற்றி வந்த ஒரு...

அட்டாளைச்சேனை அஸ்கரின் ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூல் வெளியிட்டு விழா

வசந்தம் எப்.எம்.அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய 'இந்த காலைப் பொழுது' கவிதை தொகுதி நூல் வெளியிட்டு விழா இம் மாதம் 17 (17.12.2016) சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு தபால் தலைமை...

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அமெரிக்க கம்பெனிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற ஜனவரி 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும்...

Latest news

- Advertisement -spot_img