- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குண்டு துளைக்காத வாகனங்களை தேங்காய் சிரட்டைகளைப் போன்று வீடுகளில் மறைத்து வைக்க முடியாது அல்லவா?

சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் பிந்தியேனும் ஜனாதிபதிக்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிக்கவரெட்டிய பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் ஒருவரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்றதன்...

நல்லாட்சி அரசாங்க பிரதானிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லையா ? : சோபித தேரர்

அடுத்தவர்களின் பிழைகளை விசாரணை செய்ய முன்னதாக நல்லாட்சி அரசாங்கம் முறையாக நடந்து கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய நூலக கேட்போர்...

சின்னபிள்ளைத் தனமான செயல்களினால் அரசுக்கு பாதிப்பு : ஜனாதிபதி கவலை

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தோட்டத்தை சுற்றிவளைத்து சோதனையிட்டமை முறையற்ற செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டினை மறைத்து வைத்துள்ளதாக கிடைத்த...

றுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை : பந்துல ஆவேசம்

ஜனாதிபதி செயலகத்தின் இரண்டு டிப்பெண்டர் வாகனங்களை மறைத்து வைத்துள்ளதாக கூறி குமார வெல்கமவின் தோட்டத்தில் பொலிஸார் தேடுதலை நடத்தியதால் அவருடைய கௌரவத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

Latest news

- Advertisement -spot_img