சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் பிந்தியேனும் ஜனாதிபதிக்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிக்கவரெட்டிய பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் ஒருவரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்றதன்...
அடுத்தவர்களின் பிழைகளை விசாரணை செய்ய முன்னதாக நல்லாட்சி அரசாங்கம் முறையாக நடந்து கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய நூலக கேட்போர்...
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தோட்டத்தை சுற்றிவளைத்து சோதனையிட்டமை முறையற்ற செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டினை மறைத்து வைத்துள்ளதாக கிடைத்த...
ஜனாதிபதி செயலகத்தின் இரண்டு டிப்பெண்டர் வாகனங்களை மறைத்து வைத்துள்ளதாக கூறி குமார வெல்கமவின் தோட்டத்தில் பொலிஸார் தேடுதலை நடத்தியதால் அவருடைய கௌரவத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று...