சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சீனா...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இரகசியமான முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மிலிந்த...
இத்தனை வருட காலங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் தமக்கும் ஒரு தீர்வு வேண்டுமென்று நோகாமல் கேட்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
கிழக்கின் அத்தனை முஸ்லிம் கிராமங்களிலும்...
மலேசியாவுக்கு செல்லும் முன்னர் அங்கு தனக்கு எதிர்ப்பான நிலைமை உருவாகும் என அறிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை எனவும் அவர்...
சுஐப் எம் காசிம்
வங்காலை கிராமத்துக்கு அணித்தான இரண்டு பிரதேசங்கள் பறவைகள் சரணாலயப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டமை அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தரமான பல்வேறு பாதிப்புக்களையும் நெறுக்கடிகளையும் ஏற்படுத்தி இருப்பதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு...