- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்றோம்: சுமந்திரன்

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக்...

இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க மலேசிய நிறுவனம் உறுதி!

  சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மலேசிய நிறுவனமான சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினருக்கும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு இன்று புதன்கிழமை...

சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் நாடு கடத்துவோம் !

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த...

புசல்லாவை பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த ரவி மரணம் சார்பாக இன்று மனித உரிமை மனு சமர்ப்பிப்பு!

அஷ்ரப் ஏ சமத்   புஸல்லாவை பொலிஸ் தடுப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரனின் மரணம் தொடர்பாக நீதி கேட்டு இன்று(28)  மலையக ஆய்வு மையம்  பொரளையில் உள்ள மணித உரிமை ஆனைக்குழுவிடம்  மனுவை கையளித்த்து.   மலையக...

இனவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்

வடக்கில் அண்மையில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் பெரிதொரு ஊடகமொன்றுக்கு இன்று புதன்கிழமை வழங்கிய செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- தமிழ் மக்கள் பேரவையினால் அண்மையில்...

நானுஓயா பிரதேச தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு!

க.கிஷாந்தன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வினை வழங்கவேண்டும் என கோரி நானுஓயா பிரதேச தோட்ட தொழிலாளர்கள் 28.09.2016 அன்று காலை 08 மணிமுதல் 10 மணிவரை ரதால்ல பிரதான பாதையினை மறித்து  500...

டிக்கோயா வனராஜா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

க.கிஷாந்தன் நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி  டிக்கோயா வனராஜா தோட்டத் தொழிலாளர்கள்  28.09.2016 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனராஜா தோட்ட தொழிலாளர்கள் பிரதான வீதியில் பேரணியாக வருகை தந்து தொழிற்சாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.   “நியாயமான...

ஹக்கீம் பேசா மடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்தது சாணக்கியமா? அஸ்ஹுர் சேகு இஸ்ஸதீன்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்      சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீம் நேற்று செய்வாய்கிழமை (27.09.2016) வெளியான வீரகேசரி தமிழ் நாளிதழில் சாணக்கியம் தீர்வைத்தரும் என்ற தலைப்பிலும் மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள்...

ஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவு பொருட்களும், பழக்க வழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவு பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான்...

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப் படை தாக்குதல்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகமுள்ள மாவட்டங்களில் இன்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றது. வணிக வளாகங்களை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கு...

Latest news

- Advertisement -spot_img