காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலான சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினால் இவ்வாறு தீர்மனரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின்...
க.கிஷாந்தன்
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் அபிவிருத்திகளை தேடி பார்க்காத இந்த அரசாங்கம் கடந்த கால ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக தேடி பார்ப்பதற்கு பணத்தையும் நேரத்தையும் வீனாக்குகின்றது.
இந்த நிலையில் மஹிந்தவின் குடும்பத்தினரையும், எங்கள் செயல்பாடுகளையும் எப்.சீ.ஐ.டீ...
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நல்லிணக்கப் பாதையின் முக்கிய...
picture and Text by Ashraff.A. Samad
Pakistan 70th Independence day of Pakistan today(14th) in Colombo Pakistan High Commission office celebrated The high commissioner also hoisted...
க.கிஷாந்தன்
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவைக்கு அதிகமான சம்பள உயர்வை உனடியாக வழங்குவதற்கும், காணி மற்றும் வீட்டுரிமைகளை வழங்கி உரிமை உடையவர்களாக தொழிலாளர்களை மாற்றுவதற்கு அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க ரீதியில் நடவடிக்கைகளை எடுக்கபட வேண்டும்...
அஷ்ரப் ஏ சமத்
மட்டக்களப்பு மண்முனைப் பிரதேச செயலாளா் பிரிவில் வீடுகள் அற்ற 422 குடும்பங்களுக்கு 670 இலட்சம் ருபா நேற்று(13) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் பகிா்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் தத்தமது வீடுகளை...