- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் உடல் 10-ந்தேதி அடக்கம்

குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலியின் உடல் வருகிற 10-ந்தேதி அடக்கம் செய்யப்படுகிறது. குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி (வயது 74)...

சீன நாட்டில் சுற்றுலா படகு ஏரியில் கவிழ்ந்து விபத்து : குழந்தை பலி – 14 பேர் மாயம்

  சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் பெய்லாங் ஏரி உள்ளது. சுற்றிலும் மலை சூழந்துள்ளதால் சுற்றுலா பயணிகளை அந்த ஏரி பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த ஏரியில் உல்லாச படகு சவாரி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று...

பிரதமர் மோடியின் வருகையால் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படும்: அமெரிக்கா

  பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக நாளை (7-ந் தேதி) அமெரிக்காவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு இருக்கும் அவர், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...

100 மில்லியன் ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பிய பசில் ராஜபக்சே ?

   முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் 14 வாகனங்களுக்கு 100 மில்லியன் ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பசில் ராஜபக்ச அமைச்சர் பதவி வகித்த போது, பயன்படுத்திய...

ஜனாதிபதி தலைமையில் இன்று ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.  ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.  ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று மாலை...

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ பரவல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளாத இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்லா தெரிவித்துள்ளார். சாலாவ இராணுவ முகாமிற்கு இன்று மாலை விஜயம்...

தமிழ், சிங்களம், முஸ்லீம் மக்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியமர்த்தப்படுவார்கள்

 யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவரையும் மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக வட மாகாணத்தில்...

Latest news

- Advertisement -spot_img