Kusal perera, the Sri Lanka wicketkeeper-batsman, is free to resume playing cricket with immediate effect after the ICC lifted the provisional suspension imposed on...
மனித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக்...
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரீச்சம் பழத்திற்கான இறக்குமதி வரியை நீக்குவது குறித்ததான பேச்சுவார்த்தையொன்று முஸ்லிம் சமய விவகார, தபால் மற்றும்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகள் உடனடியாக பேசி தீர்க்கப்பட வேண்டும். செயலாளர் நாயகம் ஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும்.
இல்லையேல் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய...
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...
பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பகுதியை பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்க கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப் பேரில் சுமார் 30 லட்சம் பேர் பலியாகினர்.
அப்போது...
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை.
வங்கிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் அவரிடம் இருந்து...
தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து வருவதாக பொதுபல சேனாவின் பொதுச்...
கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கட் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது.
2014ம் ஆண்டு உள்நாட்டு போட்டியொன்றின் போது பில் ஹக்ஸ் என்ற வீரர்பந்து தலையில் பட்டு உயிரிழந்தார்.இந்த சம்பவத்தைக்...
போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவரை தாய்வான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
24 வயதான இலங்கையரிடமிருந்து போலி ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கனேடிய நிரந்தர வதிவிட அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், சுகாதார நலன்புரி...