-எம்.வை.அமீர் -
சாய்ந்தருது வைத்தியசாலையை தளவைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை ஒன்றை 2016.04.26 ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்விப்பொழுது மாகாணசபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமாகிய ஆரிப் சம்சுடீன் முன்வைத்தார்.
ஆரிப் சம்சுடீன் குறித்த பிரேரணையை முன்வைத்து...
இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.
இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி...
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ந் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னணியில் உள்ளனர்.
இந்த...
ஒரு தலைப்பட்சமாக அல்லது தீவிரவாதமாக இல்லாமல் அனைவருக்கும் ஊடக வாயில் திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்துடன் மிகவும் கருணையுடன், கௌரவத்துடன், அன்புடன் இந்த வேண்டுகோளை விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய...
இவ்வருடத்துக்கான இலங்கையின் ஹஜ் கோட்டாவை 4000 ஆக அதிகரித்து வழங்குமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் சவூதி ஹஜ் அமைச்சர் பந்தர் பின் முஹம்மத் ஹம்ஸா அல் ஹஜ்ஜாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இலங்கைக்கு கோட்டா...
எஸ்.அஷ்ரப்கான்
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு முயற்சிக்கும் எதிர் கட்சித்தலைவர் ஆர் சம்பந்தனின் அண்மைக்கால சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்கு முகமாக உலமா கட்சி தலைமையில் பல சிங்கள கட்சிகள் ஒன்றிணைந்து சம்பந்தனின் கொழும்பு இல்லத்தின்...
-சுஐப் எம் காசிம்
தென்னிலங்கைத் தலைவர்களான மர்ஹூம்கள் சேர் மாக்கான் மாக்கார், டி பி ஜாயா, டொக்டர் கலீல், சேர் ராசிக் பரீத், டொக்டர் பதியுதீன் ஆகியோர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை தொட்டுக்...