- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹஜ் யாத்திரை மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு!

கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால்...

மனிதர்கள் விரைவில் களைப்படைய காரணம்!

மனிதர்கள் ஏன் அடிக்கடி களைப்படைகிறார்கள் என்பதற்கு ஜேன் பிராடி என்ற மருத்துவ அறிஞர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு...

சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்க மன்னர் உத்தரவு!

சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள...

உதவி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவும் தகவல் வழங்க இணக்கம் !

  ரக்பி வீரர் வாசிம் தாஜூதீனின் கொலை விடயங்களை மறைத்த குற்றத்துக்காக நாரஹன்பிட்டிய முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ஆட்சியில் முக்கியமானவராக கருத்தப்பட்ட உதவி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவும் இந்தக் கொலை...

முன்னாள் ஜனாதிபதிக்கு 30 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட முடியும் : ஜனாதிபதி

ஓய்வு பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பிற்காக உச்ச அளவில் 30 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.அவர்...

மக்கள் பாவனைக்குதவாத நிலையில் இருந்த எண்ணெய் அழிப்பு!

க.கிஷாந்தன்   மக்கள் பாவனைக்குதவாத நிலையில் இருந்த ரூபா 50,000 பெறுமதியான பாம் எண்ணெய்யை (200 கிலோ) அழிக்குமாறு அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்க்கு உத்திரவிட்டுள்ளார். கேகாலை பகுதியிலிருந்து நல்லதண்ணி பகுதிக்கு கொண்டு வந்த...

Latest news

- Advertisement -spot_img